மறுபடியும் தடுப்பூசி ஏற்றுமதியை துவங்க இருக்கும் மத்திய அரசு!

Vaccine Export In India Starts From Next Month Central Government

இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியும், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இரண்டாவது அலையின் போது நாட்டிற்கு தேவைப்பட்ட அதிகமான டோஸ்களின் காரணமாக கடந்த ஏப்ரலில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பயன்பாடுகள் குறைந்து வருவதால் … Read more

இந்தியாவில் 63 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 63 கோடியைக் கடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சேர்ந்து வந்தாலும் முதல் தவணையின் போது வருகின்ற சின்ன சின்ன பக்க விளைவுகளான காய்ச்சல்,உடல் அசதி போன்றவைகளுக்கு பயந்து பெரும்பாலானோர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். சாதாரண சின்ன சின்ன விளைவுகளுக்கு பயந்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள … Read more