தேசத்தில் 165 கோடியைக் கடந்து இருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 165 Crores

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 165 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, பூஸ்டர் தடுப்பூசிகள் என்று அரசு தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை 165 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. 93.91 கோடி பேர் முதல் தவணையும், 70.21 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் எடுத்து இருக்கின்றனர். “ தற்போது வரை அரசு சார்பில் 58,080 தடுப்பூசி … Read more