பரவல் அதிகம் ஆகியிருக்கும் சூழலில் தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

TamilNadu Chance To Impose Lockdown Again

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கபட இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முப்பது ஆயிரத்தை தொட்டு இருக்கும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ ஒரு பக்கம் 10,11,12 என்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் வகுப்பினருக்கு, பள்ளிகளை திறக்க சொல்லி கோரிக்கை விடுத்து இருக்கிறார் பள்ளி … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,86,384 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 27 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.86 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,86,384 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 573 பேர் தொற்றுக்கு தேசத்தில் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,91,700 ஆக உயர்ந்து இருக்கிறது. “ கொரோனா தொற்றினால் சிகிச்சையில் … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 26 01 2022

இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,85,914 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 665 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,91,127 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது தேசத்தில் ஒட்டு மொத்தமாக … Read more

தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை!

Tamilnadu Almost 1 Crore People Does Not Take Second Dose Covid Vaccine

கொரோனா வேகமாக பரவும் இந்த சூழலில் தமிழகத்தில் கிட்ட தட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா, ஒமிக்ரான் என்று சூழ்நிலை வேறு மாறி ஆகிக் கொண்டு இருக்கும் இந்த சூழலில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 95 லட்சத்திற்கும் மேலானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மை அம்பலமாகி இருக்கிறது. பெரும்பாலும் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ளாதவர்கள், முதல் தவணையின் போது … Read more

கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று மட்டும் 2,55,874 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 614 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,90,462 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்றைய தினத்தை விட ஐம்பதாயிரத்திற்கு அதிகமான கொரோனா தொற்றுகள் தேசத்தில் … Read more

இன்னும் 15 நாட்களில் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு – மருத்துவ வல்லுநர்கள்

Corona Will Be Huge In Next 15 Days

இந்தியாவில் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். தற்போது தேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்களில் இந்த கொரோனா மாபெரும் உச்சத்தை தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்து இருக்கின்றனர். அந்த காலக்கட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர். “ பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை என்று கடந்து விட்டாலும், … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.37 லட்சமாக ஆனது’

Corona Updates In India 22 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3.37 லட்சம் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,37,704 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் தொற்றுக்கு 488 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு ஒத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,88,884 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ சிகிச்சை … Read more

மம்மூட்டியை அடுத்து துல்கர் சல்மானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

After Mammooty Dulquer Salmaan Tested Corona Positive

அப்பா மம்மூட்டியை அடுத்து மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நடிகர் மம்மூட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவருடன் சூட்டில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக இருக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கிறார். “ கொரோனா டெல்டாவாக மாறி சமூகப்பரவலாகி தற்போது ஒமிக்ரானாக பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடப்பதாக மருத்துவ வல்லுநர்கள் … Read more

அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

TamilNadu College Semester Exam Will Conducted As Online Exam Minister Ponmudi

கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து இருக்கிறார். பெருகிவரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி செம்ஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இறுதி ஆண்டுமாணவர்களின் இறுதி தேர்வுகள் மட்டும் நேரடி தேர்வாக நடத்தவும் உத்தரவிட்டு இருக்கிறார். “ இரண்டு வருடங்களாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கியது’

Corona Updates In India 21 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,47,254 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 703 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,88,396 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ தேசத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு … Read more