கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 453 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,007 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 8,043 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.4 சதவிகிதமாக உயர்ந்து … Read more