திருப்பூரில் 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ பாசிட்டிவ்!

TN Tiruppur 16 School Students Confirmed Corono Positive

திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்திருக்கும் இந்த நிலையில், திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் மூன்றாவது அலை குறித்த பெரிய பயமும் மக்களிடையே நிலவி வருகிறது. நேற்று தான் மீதமுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை எப்போது துவங்கலாம் என்று தமிழக … Read more

இந்தியாவில் 75 கோடியைக் கடந்துள்ள தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 75 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது. தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவால் மக்கள் தற்போது தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவில் தற்போது தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளது. நாள் ஒன்றிற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விகிதம் இந்தியாவில் 80.6 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 133 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் தடுப்பூசி … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 15 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,528 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,982 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தாமாக முன்வந்து தடுப்பூசி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Updates In TamilNadu 14 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,217-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து 1,537 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். புதியதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உருமாறிய கொரோனோ மூன்றாவது அலையை எப்போது வேண்டுமானாலும் … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 14 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 22-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 35,190-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,509-ஆக உள்ளது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை தமிழகம் நான்கு கோடியைக் கடந்துள்ளது.தற்போதெல்லாம் மக்கள் பயமின்றி தாமாகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவதால் … Read more

தமிழகத்தில் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In TamilNadu Reached 4 Crores

தமிழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழக அரசு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்திருந்தது. ஆனால் அதையும் கடந்து ஒரே நாளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 28.91 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 13 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,907-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 40,573-ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனோ மீட்பு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 12 09 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தொற்றுக்கு 22 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,168-ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரு நாளில் தமிழகத்தில் குணமாகி வெளியானவர்களின் எண்ணிக்கை 1,512-ஆக உள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 212 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 197 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் 16,473 … Read more

தமிழகத்தில் தடுப்பூசி உபயோகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடம்!

Nilgiris Has Vaccinated 71 Percent Of Its Eligible Population

தமிழகத்தில், தகுதியுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி மாவட்டம் மற்ற எல்லா மாவட்டங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை வகிக்கிறது. ஓட்டு மொத்த தமிழகத்தை பொறுத்தவரை, தடுப்பூசிக்கு தகுதியுள்ள வயதினர்களுள் 46 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுள் 12 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். மாவட்ட வாரியாக பார்த்தால் நீலகிரி மாவட்டம் தகுதியான வயதினர்களுள் 71 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு இன்று … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 12 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 338 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,688 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 37,885 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இந்தியாவைப் பொறுத்த வரை பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் … Read more