இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில், இரவு 8 மணி நிலவரம் வரை 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,146-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,517 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கொரோனோ சம்மந்தப்பட்ட எல்லா செயல்பாடுகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது … Read more