இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Update In TamilNadu 11 09 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில், இரவு 8 மணி நிலவரம் வரை 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,146-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,517 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கொரோனோ சம்மந்தப்பட்ட எல்லா செயல்பாடுகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 11 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,42,350-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 36,963 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகத்தை பொறுத்த வரை இந்தியாவில் 72 கோடியைக் கடந்திருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 55.06 கோடி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 11 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,119-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,523-ஆக உள்ளது. தொடர்ந்து கொரோனோவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 12 அன்று தமிழகம் முழுக்க … Read more

தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை!

TamilNadu Government Implement Restriction To Fesitival Still 31 10 2021

தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை விதிப்பதாக தமிழக அரசு அறிக்கை விடுத்துள்ளது. நிகழ்ந்து வரும் கொரோனோ சூழலில், மூன்றாம் அலையைத் தவிர்க்க பண்டிகைகள், விழாக்களை கொஞ்ச நாட்களுக்கு துறக்க சொல்லி மத்திய சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடைகளின் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் மீதும் தளர்வுகளை தேடிக்கொண்டே … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 10 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 264 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,42,046-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24,109-ஆக உள்ளது. இதற்கு முந்தைய நாள் இருந்த தொற்றைக்காட்டிலும் நேற்றைய தொற்று எண்ணிக்கை பரவலாக குறைந்துள்ளது. … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 338 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,749 -ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்றைய ஒரே நாளில் 40,567 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று எண்ணிக்கையை பொறுத்தவரை நேற்றைய எண்ணிக்கையை விட இன்று சற்று உயர்ந்தே உள்ளது. … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 368 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,443-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றிலிருந்து விடுபட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39,090-ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையை விட மீட்பு எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 290 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,41,042-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் ஒரு சராசரி விகிதத்திலேயே தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் ஒட்டு மொத்தமாக அது 70 கோடியை நெருங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒட்டு … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 218 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,40,785-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 100 பேருக்கு தலா 50.84 பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,917 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1562 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த 24 மணிநேரத்தில் 1562 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 34,961-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும் சென்னையில் 166 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1684 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் … Read more