சிஎஸ்கே நட்போடு சேர்த்து ஒவ்வொரு வீரருக்கும் ஒரு சுதந்திரத்தை கொடுக்கிறது – டிவில்லியர்ஸ்
சிஎஸ்கே நிர்வாகமும் தலைமைகளும் ஒவ்வொரு வீரருக்கும் நட்போடு சேர்த்து ஒரு வித சுதந்திரத்தை கொடுப்பதாக பெங்களுரு அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்து இருக்கிறார். பொதுவாக இளம் வீரர் ஒரு அணிக்குள் நுழையும் போது அவருக்கு அது வித்தியாசமான உணர்வாக இருக்கும். அவர் சக வீரர்களுடனும் நிர்வாகத்துடனும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குள் ஓரு சீசனே முடிந்து விடும். ஆனால் சிஎஸ்கே என்னும் கூட்டத்திற்குள் ஒரு இளம் வீரர் நுழையும் போது அந்த முதல் நாளே … Read more