நடிகை தீபா சங்கர் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள்!
நடிகை தீபா சங்கர் அவர்கள் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்களை இங்கு பார்க்கலாம். நடிப்பிற்கு முன்பு நடிகை தீபா சங்கர் தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டவர். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வழக்கமான பெண்களை போல திருமணம் செய்து விட்டு இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். மிகவும் ஒரு கடினமான ஏழ்மையான சூழலில் வாழ்ந்தவர் தான். திருமணத்திற்கு முன்பே நடனத்திலும், நடிப்பிலும் மிகப்பெரிய ஆர்வம் இருந்து இருக்கிறது. ஆனால் ஏழ்மையின் காரணமாக எந்த திறமையையும் வெளிப்படுத்த … Read more