கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக களம் இறங்கிய அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐநா சபை!

UN America Germany Codemns Indian Government For Arresting Kejriwal Idamporul

டெல்லி அணியின் முதல்வரான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு உலகநாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐநா சபை கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பழி வாங்கும் நடவடிக்கையில் ஒருவரின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை யாரும் பறிக்க கூடாது எனவும் ஐ நா சபை சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. “ உலகின் வல்லரசு … Read more

மெல்ல மெல்ல உடைகிறதா அதிமுக? பாஜகவில் இணைந்த அதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள்!

AIADMK 14 Ex MLA Joined In BJP Besides Of Annmalai Idamporul

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அஇஅதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வ.எண் பெயர் கட்சி தொகுதி 1 K வடிவேல் அதிமுக கரூர் 2 துரைசாமி அதிமுக கோயம்புத்தூர் 3 P S கந்தசாமி அதிமுக அரவக்குறிச்சி 4 M V ரத்தினம் அதிமுக பொள்ளாச்சி 5 R சின்னசாமி அதிமுக சிங்காநல்லூர் 6 கோமதி ஸ்ரீனிவாசன் அதிமுக வலங்கைமான் 7 V R … Read more

டெல்லி : நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் ரத்தம் இட மாற்றம்!

Delhi Blood Tranport Via Drones First Time In India Idamporul

நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் ரத்தம் இடமாற்றம் செய்வதை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெல்லி. ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு வெகுவிரைவில் இடமாற்றம் செய்யும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் இடமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெல்லி அரசு. சாலைப் போக்குவரத்து அவசரத்துக்கு வழி விடாத நிலையில் வான்வழிப்போக்குவரத்து நிச்சயம் அதற்கு வழிவிடும் என்பதால் டெல்லி அரசு இதனை மேற்கொண்டு இருக்கிறது. “ நெருக்கமான நகரங்களில், இது போன்ற அவசர தேவைகளுக்காக டெல்லியை போன்று டிரோன்களை … Read more

கோரவிபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், தற்போது அவரின் நிலை என்ன?

Rishabh Pant Current Health Condition Idamporul

டெல்லியின் நடந்த கோர விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரின் தற்போதைய நிலையை குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. கோர விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரிஷப் பண்ட் தற்போது அபாய நிலையை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் எந்த பாதிப்பும் இல்லை என உணர்த்துவதாகவும், மேற்கொண்டு அவர் முக சீரமைப்பு ஆபரேசன் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ கை … Read more

உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் கொண்ட நகரங்களுள் சென்னைக்கு மூன்றாம் இடம்!

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள் தமிழகத்தின் சென்னை மாநகரம் மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள், குறைந்த பட்சம் 2.5 சதுர கிலோ மீட்டருக்குள் 1826 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் டெல்லி முதலிடத்தையும், 1138 சிசிடிவி கேமராக்களுடன் லண்டன் இரண்டாம் இடத்திலும், 609.9 கேமராக்களுடன் சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி … Read more