தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

Drug, pill, syringes and heroin on wooden table, drug abuses

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் வெகுவாக அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் இளைஞர்கள் என்பதால் ஒரு பெற்றோராக தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். கள்ளு, கள்ளச்சாராயம், மது எனப்படி படியாக முன்னேறி தற்போது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் என வந்து நிற்கிறது. மதுவை விட மிக மிக கொடியவையாக கருதப்படுகிறது இந்த போதைப் பொருள்கள். சில வருடங்களாகவே … Read more