Garudan | Review | ‘நடிகர் சூரிக்கு இரண்டாவது வெற்றி என்றே சொல்லி விடலாம்’
வெற்றிமாறன் அவர்களின் எழுத்தில், துரை செந்தில்குமார் அவர்களின் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னிமுகுந்தன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கருடன். கதை என்னவோ நமக்கு பரிட்சயப்பட்டதாக இருந்தாலும் கூட, அதை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்த விதம் தான் பாராட்டுதலுக்கு உரியது. நேர்மைக்கும், பல வருட விசுவாசத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் அந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறான், கடைசியில் எதை தெரிவு செய்கிறான் என்ற ஒரு வரிக் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி … Read more