உலகின் மிக மர்மமான நாட்ரான் ஏரி, அப்படி இங்கு என்ன தான் இருக்கிறது?
நாட்ரோன் ஏரி இங்கு இறக்கும் பறவைகள் அப்படியே சிலைகளாக மாறி விடும் என்று கூறுகின்றனர், பல விசித்திரமான அம்சங்களை கொண்ட இந்த ஏரியில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டின் அருஷா பிரதேசத்தில் அமைந்து இருக்கும் இந்த நாட்ரோன் ஏரி பல விசித்திரங்கள் நிறைந்தது. பொதுவாகவே இந்த ஏரி உப்பு ஏரியாக பார்க்கப்படுகிறது. சகதிகள் எப்போதுமே நிறைந்து இருக்குமாம். வெப்பநிலை எப்போதுமே 40 டிகிடி செல்சியஸ்சிற்கு மேல் தான் … Read more