மாலத்தீவுக்கு தப்பி ஓடிய கோத்த பய ராஜபக்‌ஷே, அங்கும் விரட்டப்படும் அவலம்!

Gotabaya Rajapaksa Escaped To Maala Theevu

இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்‌ஷே இலங்கையில் இருந்து விரட்டப்பட்ட நிலையில் மாலத்தீவுக்கு சென்று குடியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் சூழ்ந்ததால் தப்பி ஓடிய அதிபர் கோத்த பய ராஜபக்‌ஷே மாலத்தீவுக்கு சென்று குடியேறியதாக தெரிகிறது. அங்கு உள்ள மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவரின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் எதிர்ப்பலைகளை காண்பிப்பதாகவும் தெரிகிறது. “ இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழல் என்று மாறும் … Read more

உயிரை பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் இலங்கை மக்கள்!

Srilankan People Escaping To Other Countries

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல், இலங்கை வாழ் மக்கள் மீன்பிடி படகுகள் மூலம் அருகில் இருக்கும் நாடுகளுக்கு கடல்வழி மார்க்கமாக உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே வாரத்தில் இதுவரை நான்கு படகுகள் பிடிபட்டு இருப்பதாக கூடுதல் தகவல். “ ஒரு நாட்டின் தலைமை சரியாக இருந்தால் அது … Read more

ரூ 450-க்கு விற்கப்படும் பெட்ரோல், பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் இலங்கை மக்கள்!

Srilanka Petrol Price Hike To 450 Rs

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதித்து வரும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை 500 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு பெட்ரோலும் விதி விலக்கல்ல. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை ரூபாய் 450 ஆக இருக்கிறது. “ ஒரு கிலோ உளுந்து 1000 ரூபாய், ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய், … Read more

இலங்கையில் இணையும் போராட்ட கைகள், பதவி விலகுவாரா ராஜபக்சே!

Sri Lanka Facing Massive Economic Crisis Ever Before

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, அடிப்படை தேவைகளுக்கே ஆட்டம் காண துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் போராட்டமும் அங்கு வலுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைமை, நிதி பற்றாக்குறை என்று இலங்கையை பொருளாதார நெருக்கடி சூழந்து வரும் இந்த நிலையில் ஒட்டு மொத்த அரசை பதவி விலகி கோரி இலங்கை முழுக்க போராட்ட கைகள் இணையத் துவங்கி இருக்கின்றன. “ இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது … Read more

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயரும் இலங்கைத் தமிழர்கள்!

Sri Lanka Under Economic Emergency People moving To Other Country

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், இலங்கை வாழ் தமிழர்கள் பலரும் தொடர்ந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இலங்கை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை எல்லாம் அங்கு பன்மடங்காக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வாழ்வினை சமாளிக்க முடியாத பலரும் தோணிகளின் வாயிலாக தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். “ ஒரு சிலிண்டரின் விலை நான்காயிரம், அதற்கும் கூட பெரிய தட்டுப்பாடு, மக்கள் தினமும் அத்தியாவசிய பொருள்களுக்கே … Read more