அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் – சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது. அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டும் கூட ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடர்ந்து கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வந்தார். இதனை எதிர்த்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தனிநீதிபதி சதீஷ் குமார் அவர்கள், ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் கொடி, சின்னம் … Read more