அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் – சென்னை உயர் நீதிமன்றம்

Ban On AIADMK Flag And Symbol For OPS Continuing Says Madras Highcourt Idamporul

அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது. அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டும் கூட ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடர்ந்து கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வந்தார். இதனை எதிர்த்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தனிநீதிபதி சதீஷ் குமார் அவர்கள், ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் கொடி, சின்னம் … Read more

நாங்குநேரி விவகாரமா? அப்படின்னா? செய்தியாளர்கள் சந்திப்பில் யோசித்த எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Not Known About Naguneri Casteist Matter Idamporul

செய்தியாளர்கள் நாங்குநேரி விவகாரம் குறித்து எடப்பாடி அவர்களிடம் கேட்டபோது சற்றே யோசித்து எதுவும் புலப்படாதவராய் நின்றது வைரலாகி வருகிறது. நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த சாதியிய வன்முறை தமிழகத்திற்கே தெரிந்து இருக்கும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, நாங்குநேரி விவகாரம் குறித்து கேட்ட போது, ’நாங்குநேரி விவகாரமா, அப்படின்னா?’ என கேட்டு திருதிருவென முழித்தது வைரலாகி வருகிறது. “ தமிழகமே ஒரு விவகாரம் குறித்து சூடாக பேசி வரும் நிலையில், ஒரு எதிர்கட்சி … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன்!

Edappadi Palanisamy Approved As General Secretary By Election Commission Idamporul

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன். கட்சியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எலெக்சன் கமிஷன் அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழக்கு தொடுத்து இருந்தார். நீதிமன்றம் விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில் எடப்பாடிக்கு அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். “ அதிமுக கட்சியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த ஒரு குழப்பம் நீதிமன்றத்தால் தற்போது தீர்க்கப்பட்டு விட்டாலும், … Read more

அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Officially Becomes General Secreatary Of ADMK Idamporul

அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நடந்து முடிந்த அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலையும் அதன் முடிவுகளையும் எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ நீண்ட நாளாக ஒரு பதவிக்கு நடந்த யுத்தத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. இனியாவது அதிமுக பலமாக ஒருங்கிணைக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லும் – உச்ச நீதிமன்றம்

Edappadi Palanisamy Appointment Is Valid Supreme Court Idamporul

எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இனி அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிப்பார் என்றும் வெகுவிரைவில் கட்சி ஒழுங்குபடுத்தப்படும் தலைமைகள் கருத்து தெரிவித்து தெரிவித்து இருக்கின்றன. “ ஒரு வழியாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையிலான பொதுச்செயலாளர் பொறுப்பு சண்டைகளை முடித்து வைத்து இருக்கிறது உச்ச … Read more

மாஜி அமைச்சர்கள் இனி பேட்டிகளில் பேச கூடாது – ஈ.பி.எஸ் எச்சரிக்கை

EPS Warns To Their Members

மாஜி அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பேட்டிகளில் பேச கூடாது என ஈ.பி.எஸ் எச்சரித்து இருக்கிறார். பேசும் போது விதிகளை மீறி பேசுவதாலும், கருத்துக்கள் இல்லாமல் எதையாவது உளறிக் கொட்டுவதாலும் அதிமுகவின் மாஜி அமைச்சர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ ஏற்கனவே கட்சிக்குள் மோதல் போக்குகள் நிறைந்து வரும் நிலையில் அடுத்தடுத்த கட்டத்தில் பொறுப்புக்காக … Read more