Eeramana Rojave 2 Today Episode | 05.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா எத்தனையோ முறை ஜீவாவுக்கு அழைத்து பார்த்தார். ஆனால் ஜீவா அதை எடுக்காததால் நேரில் பார்த்து பேச வந்தார். ஜீவா காவ்யாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனே எதற்காக என்னை பார்க்க வந்தாய் என்று பதறினார். இனி நாம் பேச எதுவும் இல்லை நாம் இருவருக்கும் வேறு வேறு ஆட்களோடு திருமணம் முடிந்து விட்டது என்றார். ஆனால் காவ்யா அது சம்பந்தமாக பேசதான் வந்தேன் என்றார். உடனே கையில் ஒரு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 04.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு வண்டி ஓட்டி வந்ததால் போலீஸ் இடம் மாட்டிக்கொண்டார். அவர்கள் வண்டிக்கான உரிமங்களை கேட்டார்கள். ஆனால் எதுவுமே ஜீவா தன்னிடம் இல்லை என்றார். மேலும் குடித்து விட்டு வண்டி ஓட்டியதும் பெரிய தவறு என்றார்கள். ஜீவா தனது உரிமங்கள் எல்லாம் வீட்டில் உள்ளது என்று கூறினார். அதனால் யாரையாவது எடுத்து வந்து தந்தால் மட்டுமே வண்டியை விடுவேன் என்றார்கள். உடனே யாருக்கு அழைப்பது என்று புரியாமல் நின்றார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அனைவர் முன்னிலையிலும் தான் இந்த வீட்டு மருமகளாக இருக்காதான் விருப்பம் என்று கூறியதை பார்த்து தேவி மற்றும் மஞ்சு இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மஹா காவ்யாவை தனியாக பார்த்து நன்றி கூறினார். என்னதான் விருப்பம் இல்லை என்றாலும் எல்லார் முன்னிலையிலும் விட்டு கொடுக்காமல் பேசியதை கேட்டு நெகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். மேலும் தானும் உன்னை தான் சந்தேகபட்டேன் என்று மன்னிப்பும் கேட்டார். காவ்யா எரிச்சலில் தன்னை தனியாக விடும்படி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலியை காணவில்லை என்று குடும்பமே சேர்ந்து தேடினார்கள். இங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் தேவி தனக்கு சாதகமாகவே எல்லாம் நடப்பதாக நினைத்தார். பின் காவ்யாவை நிக்கவைத்து கேள்விகளை அடுக்கினார். எப்படி தாலியை கழற்றி வைத்தாய். யாருமே அப்படி செய்ய மாட்டார்கள் என்று கூறினார். உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை ஆனாலும் உன் அம்மா அப்பா சொன்னதால் மட்டுமே இந்த திருமணத்தை செய்து கொண்டாய் என்று கேட்டார். அதற்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 27.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 27.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை என்று வீட்டில் அனைவரும் பதரிநார்கள். தாலியை மட்டும் காணவில்லை என்று காவ்யா சொன்னார். இதை கேட்ட தேவி கோவத்தில் பொங்கினார். அருணாச்சலம் சம்மதானம் செய்தார். ஆனால் காவ்யா இந்த தாலியை அவரே ஒளித்து வைத்து பொய் சொல்கிறார் என்று கூறினார் தேவி. பின் வீட்டில் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். பார்த்திபன் ரம்யா மீது சந்தேகம் கொண்டார். ஆனால் ஜீவா காவ்யாவை சந்தேகபட்டார். தேவி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 26.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 26.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா யாரோ ஒருவருக்கு நடந்த கட்டாய திருமணத்தையே பிரித்துவிடுகிறாள், இதுவே காவ்யா ஜீவா காதல் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்று பதறினார் மஹா. உடனே காவ்யாவுக்கு அழைத்து எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் பிரியாவுக்கு தெரிய கூடாது என்று கூறினார். அப்படி எதாவது நடந்தால் நான் அப்பா சக்தி மூவருமே தூக்கில் தொங்கி விடுவோம் என்று மிரட்டலாக பேசினார். ஆனால் காவ்யா தனக்கு தாலி கட்டிய நொடியே இறந்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் நண்பர் ஒருவர் காதலிதார்கள் ஆனால் அவர்கள் பெற்றோர்கள் கட்டாயபடுத்தி வேறு ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைத்ததாக வழக்கு ஒன்று போட்டு இருந்தார். அதன் தீர்ப்புக்காக ஜீவாவுடன் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்த பின் தான் ஜீவாவுக்கு பிரியாவின் நோக்கம் தெரிந்தது. இதே போல் தானும் காவ்யாவும் காதலித்தது தெரிய வந்தால் இதே போல் தான் விவாரகத்து கொடுப்பார் என்று நினைத்தார். அதனால் எக்காரணம் கொண்டும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அடுத்த நாள் காலையில் கோச்சிங் க்ளாஸ் செல்ல கிளம்பினார். அங்கு ஒரு ரோஸ் பூ மற்றும் அவருக்கு விருப்பமான வாசனை திரவியம் இருப்பதை பார்த்தார். எனக்கு பிடித்த இதை யார் வைத்தார்கள் என்று புரியாமல் பார்த்தார் காவ்யா. அப்போது அங்கு பார்த்திபன் வந்து உனக்கு பிடித்ததை நான்தான் சக்தி இடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அதனால் வாங்கி வைத்தேன் என்றார். அதற்கு காவ்யா எதற்கு இதெல்லாம் என்று கேட்டார். ஒரு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பிரியா இருவரும் மாரு விருந்து முடிந்து புகுந்த வீட்டுக்கு பலகாரங்களுடன் வந்தார்கள். அதை பார்த்த பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோசம் கொண்டார்கள். துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று பேசினார்கள். பின் பிரியாவை வீட்டில் அனைவருக்கும் கொடுக்குமாறு பார்வதி சொன்னார். உடனே தட்டில் பலகாரங்களை எடுத்து சென்று தேவி மற்றும் மஞ்சு இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வைத்து மஞ்சு பிரியாவை மட்டமாக பேசினார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரு ஜோடிகளையும் மறுவீட்டு விருந்து முடிந்ததும் பலகாரங்களை அனுப்ப ஏற்பாடுகள் நடந்தது. நாள் காவ்யா தன்னால் அந்த வீட்டுக்கு போக முடியாது. எனக்கு அடுத்த மாதம் பரிட்சை இருப்பதால் நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன் என்றார். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே பிரியா காவ்யாவை புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது, பார்த்திபனும் உனக்கு துணையாக இருப்பார் என்று கூறினார். ஆனால் காவ்யா கோவத்தில் கத்திவிட்டு அவரது அறைக்கு … Read more