Eeramana Rojave 2 Today Episode | 15.04.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, விருந்து முடிந்ததும் இரண்டு ஜோடிகளையும் அவர்கள் அறையில் போய் தூங்கும்படி கூறினார்கள். ஆனால் காவ்யா அப்போது தனக்கு சக்தி மற்றும் பிரியாவிடம் ஒன்றாக தூங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு துரை அதெல்லாம் சரியாக வராது, மாப்பிள்ளையுடன் சேர்ந்து தூங்கும்பாடி கூறினார். ஆனால் ஜீவா பார்த்திபன் இருவரும் பரவாயில்லை என்றார்கள். பின் சக்தி பார்த்திபன் எப்படி என்று காவ்யாவிடமும் ஜீவா எப்படி என்று பிரியாவிடமும் கேட்டார். அவர்களும் நல்லபடியாகவே கூறினார்கள். … Read more