Eeramana Rojave 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 15.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, விருந்து முடிந்ததும் இரண்டு ஜோடிகளையும் அவர்கள் அறையில் போய் தூங்கும்படி கூறினார்கள். ஆனால் காவ்யா அப்போது தனக்கு சக்தி மற்றும் பிரியாவிடம் ஒன்றாக தூங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு துரை அதெல்லாம் சரியாக வராது, மாப்பிள்ளையுடன் சேர்ந்து தூங்கும்பாடி கூறினார். ஆனால் ஜீவா பார்த்திபன் இருவரும் பரவாயில்லை என்றார்கள். பின் சக்தி பார்த்திபன் எப்படி என்று காவ்யாவிடமும் ஜீவா எப்படி என்று பிரியாவிடமும் கேட்டார். அவர்களும் நல்லபடியாகவே கூறினார்கள். … Read more

Eeramaana Rojave 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா, பார்த்திபன் காவ்யா அனைவரும் மருவீட்டு விருந்துக்கு துரை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பின் சக்தி அனைவரையும் கலாய்க்கும்படி கலகலப்பாக பேசினார். ஆனால் அதற்கு பதிலாக காவ்யா பிரியா மற்றும் ஜீவா பார்த்திபன் என யாருமே பேசவில்லை. காவ்யா படும் வேதனையில் பார்த்து மஹா மனதிற்குள் அழுது புலம்பினார். வெளியில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் mudiyaaml தவித்தார். காவ்யா ஜீவா இருவரும் பார்த்துக்கொள்வது, அவர்கள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 12.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரை மற்றும் மஹா இருவரும் மாரு வீட்டு விருந்துக்கு அழைக்க அருணாச்சலம் வீட்டுக்கு வந்தார்கள். அங்கு விருந்துக்கு அழைக்க சம்பர்தாயப்படி அழைத்தார் துரை. பின் மூத்த மருமகள் காவ்யா விளக்கு ஏற்றி கற்பூரம் காட்டும்படி பார்வதி கூறினார். காவ்யா தயங்கினார். ஆனால் பிரியா அவரை செய்ய வைத்தார். பின் பார்வதி பெண்களுக்கு பூ கொடுத்தார். ஆனால் அதை காவ்யா மீண்டும் பூஜை அறையிலே வைத்துவிட்டார். இது பார்த்த பார்வதி சங்கடபட்டார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 11.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 11.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா காலை எழுந்ததும் குளித்து முடித்து விட்டு கீழே வந்தார். அவர் வந்ததும் பார்வதி அவருக்கு காபி போட்டு கொடுத்தார். இந்த வீடு பழக்கம் ஆகும் வரை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். அருணாச்சலம் இன்று பிரியாவின் அப்பா அம்மா மருவீடு அழைக்க வருவதாக கூறினார். அதனால் பிரியா மற்றும் காவ்யாவை தயாராக இருக்கும்படி கூறினார். பிரியா காவ்யாவை பார்க்க மொட்டைமாடிக்கு வந்தார். காவ்யா விறக்தியாகவே பேசினார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு அவர் அறைக்குள் வந்தார். அதில் முதல் இரவு ஏற்பாடுகள் போல் அறை அலங்கரிக்கப்பட்டதை பார்த்து குழம்பினார். பின் பிரியா மெத்தை மேல் தூங்குவதால் அவர் தரையில் தூங்கினார். சற்று நேரத்தில் பிரியா முழித்து பார்த்தார். ஜீவா தரையில் தூங்குவதை பார்த்து, அவரும் தயக்கத்தில் இருப்பார் என்று நினைத்துக்கொண்டார். பார்த்திபன் வெளியே சோஃபாவில் தூங்கிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த ரம்யா அவர் அருகில் அமர்ந்தார். நான் மட்டும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் தன் இரு மகன்கள் மருமகள்களை சாப்பிடும் போது அறிவுரை கூறினார். இது எதிர் பாராமல் நடந்த திருமணம் தன் ஆனால் நீங்கள் நால்வரும் நினைத்தால் இதை வாழ்க்கை முழுதும் வெற்றிகரமாக கொண்டு செல்லலாம் என்று கூறினார். இதை கேட்ட கவ்யாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. உங்கள் விருப்பத்துக்காக இந்த திருமணம் முடிந்தது. ஆனால் அதை நீங்கள் sollumbdi வெற்றியாக அமைக்க முடியுமா என்று தெரியவில்லை என்று கூறினார் காவ்யா. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா ஜீவாவை தனியாக பார்த்து பேசினார். தன்னால் இந்த வாழ்க்கையில் வாழ முடியாது என்று கூறினார். இது ஒரு நரகம் போல் உள்ளது என்று கூறினார். உடனே வீட்டில் பேசி நம் காதலை பற்றி சொல்லிவிடலாம் என்று கூறினார். ஆனால் ஜீவா இனி நமக்குள் எதுவும் இல்லை. பார்த்திபன் உன் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து நமக்கான உரிமைகள் மாறிவிட்டது என்று கூறினார். இனி இதுதான் நமக்கு எழுதப்பட்ட விதி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவை ஜீவா அறைக்கு பார்வதி அழைத்து வந்தார். அப்போது காவ்யா ஜீவாவுக்கு அழைத்து பேசினார். உடனே பேச வேண்டும் என்று கூறினார். உடனே பார்க்க வேண்டும் என்றார். முதலில் தயங்கினாலும் பின் ஜீவா அவரை பார்க்க சென்றார். அங்கு காவ்யா அழுது புலம்பினார். தன்னால் இத நாடகமான வாழ்கையை வாழ முடியாது. இப்போதே நம் காதலை பற்றி வீட்டில் சொல்லலாம் என்று கூறினார். காவ்யா நெருங்கி வர வர ஜீவா … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 04.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரண்டு ஜோடிகளும் திருமணம் முடிந்து வீட்டுக்குள் வந்தார்கள். காவியாவையும் பிரியாவையும் விளக்கு ஏற்ற சொன்னார்கள். பின் மணமக்கள் இருவரையும் பால் பழம் கொடுத்து அமர வைத்தார்கள். பின் மருமகள்கள் இருவரும் பால் காய்ச்சி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் காவ்யா தனக்கு தலை வலிப்பதாக கூறினார். அதனால் காவ்யாவை அவரது அறையில் ஓய்வு எடுக்க அனுப்பினார் பார்வதி. பிரியா மட்டும் பால் காய்ச்சி வீட்டில் அனைவருக்கும் கொடுத்தார். அப்போது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா திருமணம் போல், ஜீவா பிரியா திருமணமும் முடிந்தது. ஜீவா தன் குடும்பத்துக்காக தன் முடிவை மாற்றினாலும் முழு மனதோடு தாலி கட்டவில்லை. காவ்யா பிரியா இருவரும் அவர்கள் பிறந்த வீட்டில் விடை பெற்றுக்கிளம்பினார்கள். துரை அருணாசலத்தை பார்த்து தன் குடும்ப மானத்தையும் தன் உயிரையும் காப்பட்ரியதற்கு நன்றி கூறினார். மேலும் தன் மகள்களை புகுந்த வீட்டில் கவ்ணமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார். அருணாச்சலம் இவர்கள் இருவரும் என் மகள்கள் … Read more