Eeramana Rojave 2 Today Episode | 31.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 31.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது. திருமணத்துக்கு முன் பிரியா ஜீவாவை பார்த்து பேசி இருந்தார். காலை வரை அண்ணன் மனைவியாக பார்த்ததும் இப்போது மனைவியாக பார்த்ததும் காலத்தின் செயல். ஆனால் உங்கள் மனதில் வேறு யாரும் இருந்தாலோ அல்லது விரும்பினாலோ அல்லது இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலோ உடனே வெளிப்படையாக பேசும்படி கூறினார் பிரியா. ஆனால் ஜீவா எதையுமே வாயை திறந்து சொல்லவில்லை. சொன்னாலும் அதை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 30.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பார்த்திபன் இடம் உதவி கேட்டார். நீதான் எப்படியாவது ஜீவாவை இந்த திரும்பதிற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பார்த்திபன் முதலில் தயங்கினார். ஆனால் கடைசியில் அவரும் நான் ஜீவாவை பார்த்து பேசிபார்க்கிரேன் என்று கூறினார். பின் ஜீவா தனியாக அழுது கொண்டு இருப்பதை பார்த்து பதரிப்போனார். பின் பிரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஜீவா அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார். ஆனால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பிரியா வாழ்க்கையை பற்றி எனக்கும் அக்கறை இருக்கிறது. என் மகன் ஜீவா தானே அவளை காப்பாற்றி கூட்டி வந்தான். அப்போ ஜீவாவை பிரியா கழுத்தில் தாலி கட்ட வைப்பது என் பொறுப்பு என்றார். இதை கேட்ட துரை சந்தோசத்தில் அருணாச்சலத்தை கை கூப்பி நன்றி கூறினார். உடனே பிரியா விடம் வந்து பேசினார் துரை. உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று அப்பா ஒரு முடிவு செய்துள்ளேன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா இருவரும் மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தனர். அப்போது பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலி கட்டினார். இதை பார்த்து பிரியா மற்றும் ஜீவா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஜீவா கண்ணில் தன் காதலித்த காவ்யா கழுத்தில் அண்ணன் தாலி கட்டுவதை பார்த்து சுக்கு நூறாக உடைந்து போனார். காவ்யா ஜீவா கண்களை ஏக்கமாக பார்த்தார். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் நின்றார்கள். பின் துரை பிரியாவை கோவமாக … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 25.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இடம் அருணாச்சலம் காவ்யாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பார்த்திபனும் அதில் விருப்பம் இல்லை என்று கூறினார். பின் அருணாச்சலம் பேசியதால் அதை கேட்டு மனம் மாறி திருமணத்துக்கு சம்மதம் சொன்னார். அதே நேரம் காவ்யா அலங்காரம் செய்து திருமணத்துக்கு தயார் ஆக்கினார்கள். பார்த்திபன் மற்றும் காவ்யா இருவரும் இணைந்து மனமேடையில் அமர்ந்தார்கள். செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்தார்கள். ஜீவா பிரியாவை எப்படியாவது முகூர்த்தம் முடிவதற்குள் மண்டபத்துக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 24.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 24.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரை இந்த ஊர் காரர்கள் ஒரு முடிவு செய்துள்ளார்கள் என்று அருணாச்சலம் இடம் பேசினார். என் பெரிய மகள் செய்த காரியத்துக்கு பரிகாரமாக என் இரண்டாவது மகளுக்கு பார்த்திபனை திருமணம் செய்து வைக்க கேட்டுக்கொண்டார். அருணாச்சலம் துரையின் நிலையை பார்த்து அவரும் பார்த்திபனிடம் பேசி பார்ப்பதாக கூறினார். பின் காவ்யாவிடம் துரை பேச வந்தார். இந்த வீட்டு மானத்தை நீதன காப்பாற்ற வேண்டும் என்றார். பிரியா செய்தது போல் என்னை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

eeramana Rojave 2 23.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவை மண்டபத்தில் காணவில்லை என்று அங்கு இருந்த அனைவருக்கும் தெரிய வந்தது. பிரியா யாருடனோ ஓடி போய் விட்டதாக அனைவரும் நினைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் பார்த்திபன் இதை நம்பவில்லை. பிரியா இப்படி ஒரு வேலையை செய்ய மாட்டார் என்று நம்பினார். அவருக்கு கண்டிப்பாக எதோ அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று நினைத்தார். தேவி இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார். என் பொண்ணை வேண்டாம் என்று இப்படி ஒரு தரம் கெட்ட … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 23.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மரியம் சிஸ்டர் வந்து இருப்பதால் அவரை பார்க்க வேண்டும் என்று தனியாக மண்டபத்திற்கு வெளியே வந்தார். அவர் ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை என்று பதட்டமாக காவ்யா காத்திருந்தார். ஆனால் பிரியா போனதில் இருந்து திரும்பியும் வரவில்லை அவரது ஃபோனையும் எடுக்க வில்லை. பிரியாவை அழைக்க அவரது அம்மா மணமகள் அறைக்கு வந்தார். வந்ததும் பிரியாவை காணவில்லை என்று காவ்யா பதட்டமாக கூறினார். மண்டபம் முழுவதும் தேடிவிட்டதாகவும் கூறினார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.03.2022 | Vijaytv

eeramana Rojave 2.21.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மணப்பெண் அறையில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார். அதே போல் பார்த்திபன் அவர் அறையில் அலங்காரம் செய்து தயார் ஆனார். இந்த நிலையில் மண்டபத்தில் விளையாடிக்கொண்டு இருந்த ஒரு குழந்தை கரெண்டில் கையை வைத்து மயங்கி விழுந்தது. இதை பார்த்தவுடன் ஜீவா அந்த குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் இது எதோ ஒரு அபசகுணம் போல் உள்ளதே என்று பாட்டி பதட்டம் அடைந்தார். ஆனால் வெளியில் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மற்றும் ஜீவாவை துணி கடைக்கு சென்று ஒரு ப்ளௌஸ் தைக்க காவ்யா அனுப்பி வைத்தார். காரில் ஜீவா பிரியா இருவரும் பேசிக்கொண்டார்கள். காவ்யாக்கு எப்போது திருமணம் என்று விளையாட்டாக கேட்டார். அதற்கு பிரியாவும் அவள் ஒரு கலெக்டர் ஆன பின் தான் திருமணம் என்று உறுதியாக இருக்கிறாள் என்று கூறினார். பின் சட்டை துணி வாங்கி அதை தைக்கவும் கொடுத்தார்கள். ஆனால் அதை தைக்க 1 மணி நேரம் … Read more