Eeramana Rojave season 2

Eeramana Rojave 2 Today Episode | 28.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜேகே இது வரை நினைத்து இருந்தவர்கள் தன் உண்மையான அம்மா அப்பா இல்லை என்று தெரிந்ததும் நொறுங்கி போனார். மேலும்...

Eeramana Rojave 2 Today Episode | 26.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கர்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்தது. அதை கேட்டதும் பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோஷம்...

Eeramana Rojave 2 Today Episode | 19.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜேகேவை போலீசார் அரெஸ்ட் செய்தார்கள். இதனால் மனமுடைந்து போன ரம்யா அருணாச்சலத்திடம் அழுது புலம்பி போலீஸ் ஸ்டேஷன் செல்ல கிளம்பினார்கள்....

Eeramana Rojave 2 Today Episode | 12.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நல்லபடியாக முடிந்தது. அதை முடித்த கையோடு பிரியா இங்கு தங்க மாட்டேன் என்று...

Eeramana Rojave 2 Today Episode | 06.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவருக்கும் தடபுடலாக சமைத்து அவர்களை சாப்பிட வைத்தார்கள். அதை சாப்பிட்ட பின் காவ்யா கையில் பாதாம் பால்...

Eeramana Rojave 2 Today Episode | 05.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட கூடாது என்று பிரியா நினைத்தார். அதற்கு ஏற்ப ஜீவா எந்த தவறும் இதில் செய்யவில்லை...

Eeramana Rojave 2 Today Episode | 08.05.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனுக்காக பார்த்து பார்த்து சமைத்தார் காவ்யா. அவருக்கு பிடித்த அனைத்தையும் சமைத்தார். பின் பார்வதி, அருணாச்சலம், பார்த்திபன் அனைவரும் சாப்பிட்டார்கள்....

Eeramana Rojave 2 Today Episode | 04.05.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபனும் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஒவ்வொரு வேலையும் அவருக்காக பார்த்து...

Eeramana Rojave 2 Today Episode | 20.04.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா இருவரின் திருமணம் முடிந்து அடுத்த நாள் வரவேற்பு நடத்த தயார் ஆனார்கள். அப்போது ஜீவா வாங்கி குடுத்த...

Eeramana Rojave 2 Today Episode | 18.04.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் எதோ சத்தம் கேட்கிறது என்று குளியல் அறைக்குள் சென்றார். அங்கு தண்ணீரை அமத்த முடியாமல் முழுமையும் நனைந்தார். பின்...