Eeramana Rojave season 2

Eeramana Rojave 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த அருணாச்சலம் வீட்டில் புலம்பி தள்ளினார். எப்படியும் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து...

Eeramana Rojave 2 Today Episode | 12.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று பார்த்திபன் கூறினார். இனி சனியன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று...

Eeramana Rojave 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீண்டும் வீட்டுக்கு வந்து அவருக்கு தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தார். அந்த நேரம் பார்வதி அவரிடம் நேற்று இரவு...

Eeramana Rojave 2 Today Episode | 07.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா வீட்டில் இருக்கிறாரா என்று பிரியா தேட ஆரம்பித்தார். மேலும் பார்த்திபன் காவ்யா இந்த நேரத்தில் இங்கு சென்றாள்? மொட்டை...

Eeramana Rojave 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். தனக்கு சாப்பாடு வேண்டும் என்று நேரடியாக கேட்கவும்...

Eeramana Rojave 2 Today Episode | 01.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது வேண்டும் என்றே தேவி மற்றும் ஜே.கே இருவரும் அவரை வெறுப்பேற்றும் விதமாக...

Eeramana Rojave 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனிமையில் வேதையில் இருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பார்வதி அவரிடம் வந்து இந்த வீட்டை விட்டு போவதற்கு இதுதான்...

Eeramana Rojave 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் ஆதங்கத்தை கொட்ட காவ்யாவிடம் வந்து பேசினார். இந்த வீட்டில் உண்ணி பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியுமா?...

Eeramana Rojave 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இத்தனை நாள் காவ்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இன்று காவ்யா மேல் உள்ள கோவத்தில்...

Eeramana Rojave 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இங்கு தேடியும் காவ்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அவரை தேடி சென்றவர்கள் கோவிலுக்கு எமாற்றதோடு தான் வந்தார்கள். பொறுமை...