Eeramana Rojave serial

Eeramana Rojave 2 Today Episode | 01.02.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை பற்றி ஜீவாவிடம் பிரியா புலம்ப ஆரம்பித்தார். வீடு வந்து சேரும் வரை புலம்பினார். தன் தங்கை ஒரு பட்டாம்பூச்சி...

Eeramana Rojave 2 Today Episode | 31.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவரும் நீதி மன்றத்தில் நின்றார்கள். காவ்யாவிடம் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டார்கள். உனக்கு ஏன் பார்த்திபனை பிடிக்கவில்லை? வீட்டில்...

Eeramana Rojave 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே எந்த தவறும் செய்யவில்லை என்று குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் ஐஸ்வர்யா கூறினார். இதனால் தேவி நான் கொண்டு வந்த...

Eeramana Rojave 2 Serial Today Episode | 18.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இருக்கும் இடத்துக்கு காவ்யா வந்து அவரை இந்த கொஞ்ச நாளாவது சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால்...

Eeramana Rojave 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே தன் அறையில் ஐஷ்வர்யா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை எழுப்பி உடனே வெளியே போ என்று கூறினார்....

Eeramana Rojave 2 Today Episode | 02.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனின் nanbr திருமணத்துக்கு வந்த இடத்தில் மணப்பெண் தனக்கு காதல் வாழ்க்கை இருந்ததை வெளிப்படையாக கூறினார். இதை கேட்ட மாப்பிள்ளை...

Eeramana Rojave Today Episode | 30.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தல தீபாவளி எல்லாம் முடித்து வீட்டுக்கு ஜோடிகள் திரும்பினார்கள். பார்த்திபன் தன் கையில் அடிபட்டதை காரணமாக வைத்து காவ்யா தனக்கு...

Eeramana Rojave 2 Today Episode | 20.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் மாமியார் தன்னை இப்படி ஒரு கலங்கப்பட்டவளை என் மனுக்கு கட்டி வைத்து பெரிய பாவம் செய்து விட்டதாக...

Eeramana Rojave 2 Today Episode | 19.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா திரும்ப இந்த வீட்டுக்குள் வந்ததால் பார்வதி கடுமையாக பேசினார். நீ கண்டிப்பாக என் மகனுடன் சேர்ந்து வாழவே முடியாது....

Eeramana Rojave 2 Today Episode | 16.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பார்த்திபன் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களை பார்த்து வீடே கொண்டாடியது. மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் பார்வதி எரிச்சலில் இருந்தார்....