Eeramana Rojave 2 Today Episode | 01.08.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவுக்கு தெரியாமல் வைத்த மருதாணியை காலையில் எழுந்ததும் பார்த்து கோவம்கொண்டார் காவ்யா. ஆனால் அதை பார்த்திபன் என்ன என்னவோ பேசி அவரை சமாதானம் செய்தார். அவருக்கு காபி போட்டு கொடுத்து படிக்க சொன்னார். மேலும் காவ்யா என்னதான் திட்டினாலும் அதை சற்றும் யோசிக்காமல் தட்டி விட்டு, மீண்டும் காவ்யாவிடம் தான் பேசினார். மேலும் காதல் செய்தால் அனைவரும் முட்டாள் தான். காதலுக்கு கண் இல்லை, காது இல்லை, எதுவுமே … Read more