Eeramana Rojave 2 Today Episode | 17.03.2022 | Vijaytv

eeramana Rojave 2.17.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன்னை திருடி என கூறிவிட்டாள் என்று கூறி மஞ்சு பெரிய பிரச்சனை ஆக்கிவிட்டார். இதனால் காவ்யாவின் அம்மாவும் மஞ்சுவிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் மஞ்சு மனம் மாற வில்லை. பின் பார்வதி அவரை சமாதானம் செய்வதாக கூறினார். ஜீவா காவ்யா மீது கோவத்தில் இருந்தார். அது எப்படி என் அத்தையை பார்த்து அப்படி சொல்ல முடிந்தது என்று கடிந்துகொண்டார். காவ்யா அவரிடமும் மன்னிப்பு கேட்டார். தான் செய்தது தவறு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 16.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 16.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,காவ்யா பார்த்திபன் எந்த தவறும் செய்ய வில்லை, அழகர் தான் இத்தனைக்கும் காரணம் என்று வீடியோ ஆதாரம் காட்டினார். பார்த்திபன் பிரியா மற்றும் காவ்யா இருவரையுமே பார்த்து பேசினார். பிரியா தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூறினார். பின் காவ்யா தனக்காக பேசி இந்த ஆதாரத்தை தகுந்த நேரத்தில் காட்டியதால் அவருக்கும் நன்றி கூறினார். பின் ஜீவா காவ்யாவை பார்த்து, அவரின் மன நிலையை கூறினார். பின் வீட்டில் அனைவரையும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 15.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அழகர் கொடுத்த புகார் பற்றிய விசாரணை ஊர் பெரியவர்கள் நடத்தினார்கள். அதில் பார்த்திபன் மற்றும் மீரா இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோவை அழகர் எடுத்து கமித்தார். ஆனால் பார்த்திபன் அது ஒரு உதவியாக தற்செயலாக நடந்த செயல் என்று கூறினார். ஆனால் அழகர் அதை திரித்து கூறினார். பார்த்திபனும் ஒழுக்கம் இல்லை என்று திரும்ப திரும்ப கூறினார். ஆனால் பிரியா இந்த வீடியோவை எல்லாம் நம்ப போவது இல்லை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 14.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,பிரியா பார்த்திபன் இருவருக்கும் விளையாட்டு போட்டிகள் பாட்டி நடத்தினார். ஒரு குடத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மோதிரத்தை போட்டு அதை யார் முதலில் எடுக்கிறார்கள் என்று போட்டி வைத்தார். அதில் பிரியா அடன்க மோதிரத்தை முதலில் எடுத்து வெற்றியும் பெற்றார். பின் தேங்காய் ஒன்றை யார் இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள் என்பது போல் மற்றொரு போட்டி வைத்தார். அதிலும் பிரியாவே வெற்றி பெற்றார். ஆனால் பிரியா தானாக வெற்றி பெறவில்லை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 10.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா கையில் மருதாணி வைத்து விட்டார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் தனியாக மருதாணி வைத்தார்கள். பின் வீட்டில் உள்ள அனைவரும் சீட்டு விளையாண்டார்கள். அந்த விளையாட்டில் லிங்கம் தான் வெற்றி பெற்றார். உடனே அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். எப்படி அவரே எல்லா தடவையும் வெற்றி பெறுகிறார் என்று. ஆனால் அழகர் அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசினார். அவர் வீட்டிலே வேலை வெட்டி இல்லாமல் தந்த சொரு சாப்பிட்டுவிட்டு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2.09.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் திருமணத்திற்கு முன் செய்யும் சில சம்பிரதாயங்களில் ஒன்றாக மருதாணி வைக்கும் சடங்கு ஆரம்பம் ஆனது. அதில் பார்த்திபன் பிரியாவுக்கும், பிரியா பார்த்திபனுக்கும் வைக்க வேண்டும். இருவரும் மாற்றி மாற்று வைதுகொண்டார்கள். பின் யார் வைத்த மருதாணி சிவந்திருந்தது என்று பார்த்தார்கள். இதை தொடர்ந்து காவ்யா தனக்கு மாமியார் ஆக போகும் பார்வதியை அழைத்து அவருக்கு மருதாணி வைத்தார். அவர் தனக்கு வயதாகிவிட்டது வேண்டாம் என்றார். ஆனால் காவ்யா … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 08.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவை திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிரியாவின் மாமன் மகனை கம்பு சண்டையில் வெற்றி பெற்று தான் கட்ட வேண்டும் என்று அழகர் சவால் விட்டார் . பார்த்திபன் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். சண்டையும் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில் பார்த்திபன் தடுமாறினாலும் பின் அவரும் விளையாட ஆரம்பித்தார். பின் அழகரையே வீழ்த்த ஆரம்பித்தார். அழகர் தோர்க்க ஆரம்பித்ததும் அவரது தம்பி மணி களத்தில் இருங்கினார். பார்த்திபன் ஒருவரால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.03.2022 | Vijaytv

eeramana Rojave 2 . 07.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் இருவரது திருமணத்துக்காக கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தார்கள். அப்போது சாமியிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள். சாமி உத்தரவு கொடுத்தால் தான் பொங்கல் வைக்க வேண்டும் என்றார்கள்.பின் பூசரியும் சாமி வந்து அருள் வாக்கு கூறினார். சில சங்கடங்கள், சில பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் ஒன்றா சேர்ந்து வாழ்வார்கள் என்று அருள் வாக்கு கூறினார். பின் சாமியே உத்தரவு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.03.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவின் திருமணத்திற்கு வைத்த முகுர்த்த கால் கீழே விழுந்ததால் இந்த அபசகுனத்திர்க்காக கோவிலில் பொங்கல் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். பின் பிரியா பார்த்திபன் கோவிலுக்கு ஊர்வலமாக வரவேண்டும் என்று ஒரு ரதம் ஏற்பாடு செய்தார்கள். அதில் மணப்பெண் மற்றும் மனமகன் இருவரும் அமர்ந்து ஊர்வலமாக வர கிளம்பினார்கள். இந்த விஷயம் தெரிந்த அழகர் அதை கெடுக்க வேண்டும் என்று நினைத்து அந்த வண்டி ஓட்டும் நபரை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 03.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 03.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் இவர்களது திருமணத்துக்காக முகிர்த்த கால் ஊன்றினர்கள். பின் கடவுளை வணங்கினார்கள். அந்த நேரம் அழகர் டிராக்டர் ஒன்றை எடுத்து வந்து அந்த முகுர்த்த கால் மீது மோதி கீழே தள்ளினார். டிராக்டரில் ப்ரேக் பிடிக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் குடும்பத்தில் அனைவரும் அதை ஒரு அபசகுணம் என்று பதறினர்கள். பின் அதற்கான பரிகாரம் செய்யலாம் என்று கோவிலில் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஜீவா மற்றும் காவ்யா … Read more