Eeramana Rojave 2 Today Episode | 20.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, கோர்ட்டில் பிரியாவை விசாரித்ததில் அவரை நலன் கடத்தியதாக கூறினார். ஆனால் நலனை விசாரித்தால், தானும் பிரியாவும் காதலித்ததாக கூறினார். பிரியா தான் திருமணத்தன்று தன்னை திருமணம் செய்ய அழைத்ததாக கூறினார். மேலும் தேவி யார் என்றே எனக்கு தெரியாது. தேவி பெயரை போலீசில் சொல்ல வேண்டும் என்று ஜீவா தான் என்னை மிரட்டினான் என்று கூறினார். பின் தேவியும் தனக்கும் நலனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஜீவா … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். தன் ஆதங்கத்தை எதோ ஒரு கோவத்தில் சொல்லிவிட்டதாக கூறினார். மேலும் இனி கண்டிப்பாக இந்த வாழ்க்கையை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன் என்று கூறினார். ஆனால் பிரியா அதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. இனியும் உங்கள் வாழ்க்கையில் இருந்து உங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை என்றார். ஆனால் ஜீவா முடிந்த அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். மேலும் அவசர … Read more

Eeramana Rojave 2 Today Episode | 14.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 14.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, போலீஸ் அதிகாரிகள் தேவியை கைது செய்து அழைத்து சென்றார்கள். அவர்கள் மரியாதையாக கூப்பிட்ட பொழுது தேவி போகாததால் அவரை இழுத்து செல்வது போல் ஒரு நிலை வந்தது. பின் ரம்யா தன் அம்மாவை இந்த வழக்கில் இருந்து வெளியே வர உதவி செய்யுமாறு அருணாச்சலம் இடம் கெஞ்சினார். பார்வதி காலில் விழுந்து கதறினார் ரம்யா. ஆனால் யாருமே அவருக்கு சரி வர பதில் சொல்லவில்லை. அதனால் உடனே பிரியாவை பார்த்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 13.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா கஷ்டப்பட்டு நரேனை கண்டு பிடித்து இழுத்து வந்தால் பாதியிலேயே ஓடிவிட்டான் அவன். பின் காவ்யா அவரை இழுத்து வந்தார். அவன் வந்ததும் அவனை அடித்து உண்மையை சொல்ல வைத்தார் ஜீவா. ஆனால் அப்போதும் தேவி, தனக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஜீவா என் மேல் உள்ள கோவத்தில் தான் இதை செய்கிறான் என்று கூறினார். மேலும் ஜீவாவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் அருணாச்சலத்துக்கு கட்டளை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா உடல் நிலை தேரி வீட்டுக்கு வந்தார். வந்தவரை பார்த்திபன் முடிந்த அளவு அவரே எல்லாமே செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் காவ்யாவுக்கு சாப்பாடு ஓட்டுவது அவருக்கு உடற்பயிற்சி செய்ய உதவி செய்வது என்று செய்தார். ஆனால் அதை முடிந்த வரை பார்வதி தடுக்கவே செய்தார். காவ்யாவும் அவரை முடிந்த வரை அவரை தவிர்க்கவே நினைத்தார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. மேலும் காவ்யா பார்த்திபனை கடுமையாக … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, வீட்டில் காவ்யாவை காணவில்லையே என்று பார்த்திபன் தேடினார். அந்த நேரம் வெளியில் சென்ற காவ்யா சந்தோசமாக வீட்டுக்குள் வந்தார். வந்ததும் பிரியா செய்து வரும் சமூக சேவைக்கு ஒரு விருது கிடைக்க போவதாக பேப்பரில் காட்டினார். உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரியாவை புகழ்ந்தார்கள். இந்தியாவில் மொத்தமே 10 பேர்க்கு தன் இந்த விருது வழங்கப்படுகிறது என்றும் அதில் ஒரு ஆள் பிரியா என்றும் பெருமையாக பேசினார். வீட்டில் அனைவரும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தான் செய்தது என்ன என்று தெளிவாக கோர்ட்டில் சொன்னாலும் அதற்கு அவருக்கு சாதகமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை சாட்சியும் இல்லை. அதனால் காவ்யா தான் குற்றவாளி என்று ஜட்ஜ் முடிவுக்கே வந்து விட்டார். மேலும் சம்மந்தப்பட்ட நபர்களே இது ஒரு பொய் புகார் என்பது பொள் வீடியோ எடுத்து காமித்ததால் காவ்யா பக்கம் எதிர்ப்பு அதிகமானது. ஆனால் முடிவு சொல்வதற்குள் பார்வதி அந்த இதுக்கு ஒரு ஆதாரத்துடன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 12.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா போலீஸ் ஸ்டேஷனில் தனியாக விட மாட்டேன் என்று பார்வதி அவர் கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். அன்று என்ன முயற்சி செய்தாலும் காவ்யாவை வெளியே விட போவது இல்லை என்று koorinaargl போலீஸ்காரர்கள். பின் பார்வதி காவ்யாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். பின் காவ்யா வாந்தி எடுப்பதை கூட அவர் கையில் வாங்கி தன் சொந்த மகளை போல் பார்த்துக்கொண்டார். இதை எல்லாம் பார்த்து காவ்யா தனக்காக இவளோ கஷ்ட்டப்படுகிறார் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். அவர் கூடவே மொத்த குடும்பமும் துணையாக இருந்தார்கள். பிரியா ஜீவா இருவரும் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். அவர்களை பார்த்து நடந்ததை கூறினார்கள். இதை கேட்டதும் கண்டிப்பாக தங்களால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறி அவர் கைப்பட புகார் ஒன்றை எழுதினார். அவரும் அவரது மனைவியும் கை எழுத்து போட்டு கொடுத்தார்கள். அதை பிரியா வாங்கிக்கொண்டு இந்த புகாரை ஏற்றுக்கொள்ளும்படி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் அவர் குடும்பத்தில் அருணாச்சலம், பார்வதி, லிங்கம் மற்றும் பார்த்திபன் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். மேலும் காவ்யா மேல் ஏகப்பட்ட செக்சனில் கேஸ் போட போவதாக அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். பின் அருணாச்சலம் தன் நண்பன் ஒருவர் ஓய்வு பெற்ற கலெக்டர் என்பதால் அவரை சிபாரிசு பேச அழைத்தார். ஆனால் அவர் பேசிய போலீஸ் ஸ்டேஷனில் யாரும் மதிக்கவில்லை. இனியும் காவ்யா மீது எல்லா FIR … Read more