தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜெயகுமார்

EPS Team Jayakumar Condemn OPS Idamporul

தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை, கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் சட்டப்பூர்வமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து ஓபிஎஸ் அவர்கள் நடத்தும் கூட்டங்கள், கார்கள், அவரது தொண்டர்கள் என அனைவரும் அதிமுகவின் பிரதான சின்னங்கள் மற்றும் கொடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இனியும் அது தொடர்ந்தால் சட்டபூர்வமாக ஓபிஎஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார். “ தீர்ப்பு வந்தாலும் கூட தொடர்ந்து … Read more

அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் – ஓபிஎஸ்

General Secreatary Post Must Be Elected By Basic Memeber Of ADMK OPS Idamporul

அதிமுகவின் தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் வாதிட்டு இருக்கிறார். ஏற்கனவே இருக்கும் அதிமுக கட்சியின் விதிகளை மீறி எடப்பாடி அவர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறார், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதிவி நிச்சயம் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி கொடுத்து இருக்கிறார். இதனால் மீண்டும் கட்சிக்குள் கலவரம் வெடிக்க துவங்கி இருக்கிறது. “ ஒரு கட்சியை மீட்டெடுக்க ஒருவரே போதும், ஆனால் இங்கு இரு தலைமைகள் … Read more

BJP-யில் இருந்து விலகி, எடப்பாடி தலைமையை நாடும் முக்கிய தலைவர்கள்!

BJP Leaders Resigning And Joining Under EPS Idamporul

சில வாரங்களாகவே பிஜேபியின் முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடியை நாடி வருகின்றனர். சில நாட்களாகவே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் கீழ் பதவி வகித்து வந்த முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடி தலைமையிலான அதிமுக-வின் கீழ் இணைந்து வருகின்றனர். அவர்கள் இணைவதோடு மட்டும் அல்லாது அண்ணாமலை அவர்களையும் பொதுவெளியில் கடுமையாக சாடி வருகின்றனர். “ அதிமுகவை இறுகப்பிடித்து வைத்து இருந்த பாஜகவின் பிடியை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது எடப்பாடி தலைமையிலான … Read more

அ.இ.அ.தி.மு.க பிளவு என்பது யாருக்கு சாதகமாக அமையும்?

AIADMK Splitted Favours For Whom

அ.இ.அ.தி,மு.க பிளவு என்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. ஆனால் இதில் சாதகம் என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாதகம் மட்டுமே இருக்கிறது. ஒரு பக்கம் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ் நீக்கம் என்று அ.இ.அ.தி.மு.க இரண்டாக பிளவுற்று இருப்பது, அவர்களுக்கு எந்த வகையிலும் சாதகம் இல்லை. இது ஆளுங்கட்சியான தி.மு.கவிற்கே சாதகமான சூழலாக அமையும். “ இது பல்முனை போட்டியாக அமையும், நாளை ஓட்டுக்கள் பிரியும், தற்போது ஒற்றுமையுடன் … Read more

மாஜி அமைச்சர்கள் இனி பேட்டிகளில் பேச கூடாது – ஈ.பி.எஸ் எச்சரிக்கை

EPS Warns To Their Members

மாஜி அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பேட்டிகளில் பேச கூடாது என ஈ.பி.எஸ் எச்சரித்து இருக்கிறார். பேசும் போது விதிகளை மீறி பேசுவதாலும், கருத்துக்கள் இல்லாமல் எதையாவது உளறிக் கொட்டுவதாலும் அதிமுகவின் மாஜி அமைச்சர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ ஏற்கனவே கட்சிக்குள் மோதல் போக்குகள் நிறைந்து வரும் நிலையில் அடுத்தடுத்த கட்டத்தில் பொறுப்புக்காக … Read more

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் ஈ.பி.எஸ், ஆதரவாளர்களை திரட்டும் ஓ.பிஎஸ்!

Fight For Occuring ADMK Between EPS And OPS

ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ் அவர்களை ஒதுக்கி விட்டு அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுமேடைகளில் தற்போதெல்லாம் ஓ.பி.எஸ் அவர்களை ஈ.பி.எஸ் புறக்கணித்து வருவதாகவும், ஒற்றை தலைமையோடு அதிமுகவை ஈ.பி.எஸ் கைப்பற்ற நினைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது அறிந்த ஒ.பி.எஸ் ஒரு பக்கம் தன்னை நிலை நிறுத்த ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். 23 ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவில் ஒரு பக்கம் ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ்சை பல்வேறு முறைகளில் நிராகரித்து வருகிறார். இன்னொரு … Read more