EPS

தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜெயகுமார்

தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை, கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் சட்டப்பூர்வமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார்.தொடர்ந்து ஓபிஎஸ் அவர்கள் நடத்தும்...

அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் – ஓபிஎஸ்

அதிமுகவின் தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் வாதிட்டு இருக்கிறார்.ஏற்கனவே இருக்கும் அதிமுக கட்சியின் விதிகளை மீறி எடப்பாடி அவர்கள் செயல்பட்டு...

BJP-யில் இருந்து விலகி, எடப்பாடி தலைமையை நாடும் முக்கிய தலைவர்கள்!

சில வாரங்களாகவே பிஜேபியின் முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடியை நாடி வருகின்றனர்.சில நாட்களாகவே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் கீழ் பதவி வகித்து வந்த...

அ.இ.அ.தி.மு.க பிளவு என்பது யாருக்கு சாதகமாக அமையும்?

அ.இ.அ.தி,மு.க பிளவு என்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. ஆனால் இதில் சாதகம் என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாதகம் மட்டுமே இருக்கிறது.ஒரு பக்கம் தற்காலிக பொதுச்செயலாளராக...

மாஜி அமைச்சர்கள் இனி பேட்டிகளில் பேச கூடாது – ஈ.பி.எஸ் எச்சரிக்கை

மாஜி அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பேட்டிகளில் பேச கூடாது என ஈ.பி.எஸ் எச்சரித்து இருக்கிறார்.பேசும் போது விதிகளை மீறி பேசுவதாலும், கருத்துக்கள் இல்லாமல் எதையாவது...

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் ஈ.பி.எஸ், ஆதரவாளர்களை திரட்டும் ஓ.பிஎஸ்!

ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ் அவர்களை ஒதுக்கி விட்டு அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பொதுமேடைகளில் தற்போதெல்லாம் ஓ.பி.எஸ் அவர்களை ஈ.பி.எஸ் புறக்கணித்து வருவதாகவும், ஒற்றை தலைமையோடு...