தேர்தல் பத்திரத்தை சுற்றி ஏன் இவ்வளவு குளறுபடிகள்? தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு ஆதாயம்?

Why So Much Of Controversy Around Electoral Bond Real Fact Here Idamporul

உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரமுறையை ரத்து செய்ததில் இருந்தே தேர்தல் பத்திரம் பேசுபொருளாகி வருகிறது. ஏன் அதனைச் சுற்றி இவ்வளவு குளறுபடிகள், இந்த தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு ஆதாயம் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். முதலாவதாக தேர்தல் பத்திரம் என்பது என்ன? தேர்தல் பத்திரம் என்பது கடந்த ஜனவரி 2018-யின் போது ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கிகள் மூலம் தேர்தல் பத்திரத்தை … Read more

குடியுரிமை திருத்த சட்டம் என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள்?

What Is CAA Why So Much Of Issues Around CAA Explanation In Tamil Idamporul

கடந்த 2019 அன்று இயற்றப்பட்டு கடும் எதிர்ப்புகளால் கிடப்பில் போட்டு வைக்கப் பட்டு இருந்த குடியுரிமை திருத்த சட்டம் 2019, திடீரென்று தற்போது இந்தியாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. குடியுரிமைச் திருத்த சட்டம் 2019 என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். குடியுரிமைச் திருத்த சட்டம் 2019 கடந்த டிசம்பர் 2014-ற்கு முன்பிருந்து அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் … Read more

ஒரு தகவலை பகிரும் போது தயவு செய்து அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள், நிவேதா பெத்துராஜ் உருக்கம்!

Nivetha Pethuraj Explanation About False News Circulating Idamporul

தன்னை பற்றிய அவதூறு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நிவேதா பெத்துராஜ் தானாக முன்வந்து அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்களுக்கு ஒரு அரசியல் பிரமுகர் பண ரீதியாக நிறைய உதவி செய்து வருவதாக ஒரு வதந்தி இணையத்தில் பரவி வந்தது. பின்னர் அந்த வதந்தியை ஒரு சில இணைய பிரபலங்கள் கையில் எடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க ட்ரென்ட் ஆகும் வகையில் ஊதி ஊதி ஒரு பெரிய … Read more

பில்கிஸ் பானு வழக்கு என்பது என்ன? 22 ஆண்டுகளாக அந்த வழக்கு இன்னும் பேசப்படுவது ஏன்?

Bilkis Bano Case Complete Details Idamporul

கர்ப்பமுற்று இருந்த ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பின் நடந்தது என்ன? தற்போது 2024 வரை அந்த வழக்கு இன்னும் ஏன் பேசப்படுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது ஆறு மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு 12 பேர் கொண்ட ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதுமட்டும் அல்லாமல் அவரது 3 வயது … Read more

அடிக்கடி செய்திகளில் வருகின்ற இந்த ’போக்சோ சட்டம்’ என்பது என்ன? அதன் கீழ் வரும் தண்டனைகள் என்ன?

POCSO Act Everything You Need To Know Idamporul

அடிக்கடி நாளிதழ்களில் பார்த்திருப்போம், போக்சோ வழக்கில் அவர் கைது, இவர் கைது என்று, அந்த போக்சோ சட்டம் என்பது என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். POCSO Act 2012 – Protection Of Children From Sexual Offences 2012: சிறார்களை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே இந்த போக்சோ சட்டம். இச்சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. போக்சோ … Read more