23 வருடங்களுக்கு பிறகு இணையும் இயக்குநர் எழில் மற்றும் வித்யாசாகர்!
கிட்டதட்ட 23 வருடங்களுக்கு பிறகு புதிய திரைப்படம் ஒன்றில் இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’பூவெல்லாம் உன்வாசம் (2001)’ திரைப்படத்திற்கு பின்னர், 23 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட்டணி, தேசிங்கு ராஜா இரண்டாம் பாகம் திரைப்படத்தின் மூலம் இணைய இருக்கிறார்களாம். நடிகர் விமல் மற்றும் பூஜிதா பொன்னடா படத்தில் லீட் ரோலில் நடிக்க இருக்கிறார்களாம். “ படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி இருக்கும் நிலையில் … Read more