ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம்!

Flood Relief Products Thrown To People In Srivaikundam Idamporul

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம் நிகழ்ந்து இருக்கிறது. மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுக சிறுக மீண்டும் வரும் ஸ்ரீவைகுண்டத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களிடையே தூக்கி வீசப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. நேரடியாக மக்களின் கைகளில் கொடுக்காமல் கூட்டத்தினுள்ளே நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். “ மழை வெள்ளத்தால் வீடுகள் … Read more

லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் பலி!

Libya Flood Kills Over 20000 Many Missing Fact Here Idamporul

லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் புயலால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டேனியல் புயலின் விளைவால் லிபியாவில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆண்டின் 360 நாட்களும் வறண்டே காணப்படும் நீர் நிலைகள் எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி அணைகள் சிலனவும் உடைந்து, பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ பலரும் வெள்ளத்தில் அடித்து காணாமல் சென்று இருப்பதால் … Read more

காவிரிப்பகுதியின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Cauvery Flood

காவிரி கரையோரத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காவிரி கரையோரப்பகுதிகளில் தீவிரமடைந்து இருப்பதால் காவிரி ஆறு தன் அகலத்தை விரித்து பரந்து விரிந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விட இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. “ மக்கள் எதிர்பாராத நேரத்திலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என … Read more