தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்றும் வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், பசி பட்டினியில் மக்கள்!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் ஆன போர் தொடர்ந்து ஏழாவது நாளாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நிகழ்த்தி வருவதால் அங்கு வசித்த 1 மில்லியனுக்கும் மேலான மக்கள் வேறு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பசி பட்டினியில் குழந்தைகள் தொடர்ந்து மயக்கமுற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஐநா உறுப்பினர்கள் சிலரும் … Read more