இரண்டு சிகரங்களை சிங்க வேகத்தில் ஏறி சாதனை படைத்த சி ஐ எஸ் எப் பெண்மணி!
மத்திய தொழிற் பாதுகாப்பு பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் கீதா சமோதா, ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ ஆகிய இரண்டு மாபெரும் சிகரங்களின் உச்சியை மிகக்குறுகிய கால இடைவெளியில் அடைந்து சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும், ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் (5,642 மீ/18,510 அடி) என்னும் சிகரத்தை முதலில் அடைந்திருந்த கீதா சமோதா, அதற்கு பின் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமாக … Read more