பாலின சமத்துவத்தை மீறுவதாய் அமைகிறதா 40% மகளிர் இட ஒதுக்கீடு!
தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், அரசு வேலைகளில் இதுவரை 30 சதவிகிதகமாக இருந்த மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்தே சமூகவலை தளங்களில் ஒரு பக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்த வண்ணம் இருந்தது. இது போக ட்விட்டரில் #JusticeForMenInTNPSC என்ற ஹேஷ்டாக்கும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பொதுவாக அரசு வேலைகளில் மகளிருக்கு 40 சதவிகிதம் இடஒதுக்கீடு என்றால் அந்த 40 சதவிகிதம் முழுமையாக … Read more