சக்தியை விரைவில் பிரிகிறேன் – உடுமலை கவுசல்யா
சமூக ஆர்வலர் என்ற பிம்பத்தில் வலம் வரும் கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்று சாதிப்பிரிவை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் உடுமலை பேருந்து நிலையத்தில் சங்கரையும் கவுசல்யாவையும் சரமாரியாக வெட்டித்தீர்த்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அனுதாபத்தில் பல சமூக ஆர்வலர்களின் அபிமானம் கிடைக்கவே,கவுசல்யாவும் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராக மாற்றிக்கொண்டு அவர்களுடன் இணைந்தார். சங்கர் … Read more