குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ‘சோட்டா பீம்’ தொடருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா?
இன்று இந்திய குழந்தைகளுக்கு பிரதமரை கூட தெரியாமல் இருக்கும், ஆனால் சோட்டா பீமை தெரியாத குழந்தைகள் இருக்க வாய்ப்புகள் இல்லை, அந்த அளவுக்கு பேமஸ் ஆன சோட்டா பீம் அனிமேசன் சீரிஸ்க்கு பின்னால் இருக்கும் வரலாற்றை பார்க்கலாம். ஹைதராபத்தை சேர்ந்தவர் ராஜீவ் சீலகா, இவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இஞ்சினியரிங் பயின்றவர். பின்னர் முசோரி பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சைன்ஸ்சில் மாஸ்டர் டிகிரி முடித்தவர். முசோரியில் சாப்ட்வேர் இஞ்சினியராக தனது வாழ்க்கையை துவங்கிய ராஜீவ், அதில் … Read more