ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பால் நாளை முதல் விலை உயரும் தயிர், மோர், அரிசி!
முன்னதாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லாம் 5 சதவிகித ஜி.எஸ்.டி நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாகவே பேக்கிங் செய்யப்பட்ட தயிர், மோர், அரிசி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய பொருட்களாக கருதப்படும் அவற்றின் விலையும் நாளை முதல் ஏற்றம் காணும். “ மக்கள் பெருவாரியாக உபயோகிக்கும் உணவுப்பொருட்களை கண்டுகொண்டு அதற்கெல்லாம் வரி … Read more