100 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினர்!
குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களிடையேயான போர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், ஒரு பக்கம் குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கின்றனர் ஹமாஸ் அமைப்பினர். இன்னொரு பக்கம் இலட்சக்கணக்கில் பீரங்கிகளையும் ஆயுதங்களையும் இறக்கி தரை வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது இஸ்ரேல். “ கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் போர் தாக்குதலாம் ஆயிரத்து நூற்றுக்கும் … Read more