இலங்கையின் அருகே நிற்கும் சீன மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள், இந்தியாவை வேவு பார்க்கிறதா?

Chinese Spy Ship

இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்தின் அருகே சீனா மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரமே சீன உளவு கப்பல் ஒன்று இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியா அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், சீன உளவு கப்பல் மட்டும் அல்லாது அதனுடன் பாகிஸ்தான் போர்கப்பலும் இலங்கைக்கு அருகே நின்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது இந்தியாவை உளவு … Read more