அவரது பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Burn His Bike Says Judge TTF Vasan Bail Denied Idamporul

அவரை பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் என்று கூறி வாசனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக் ஓட்டிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் டிடிஎப் வாசன் அவர்களின், ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி வி கார்த்திகேயன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டு, அவரது பைக்கை எரிக்கவும், யூடியூப் சேனலை முழுவதுமாக முடக்கவும் … Read more

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை!

Cell Phones Restriction In Temple Idamporul

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. கோவில்களின் தூய்மை மற்றும் புனிதத்தினை கருதி, இந்து சமய அறநிலைய துறையின் கீழ் தமிழகத்தில் இருக்கும் அத்துனை கோவில்களிலும் கைப்பேசிக்கும், முறையற்ற உடை அணிவதற்கும் தடை விதித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். இத்தடை வெகுவிரைவில் அனைத்து கோவில்களிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது. “ வெளிநாட்டவர்களுக்கும் இத்தடை பொருந்துமா, மற்றும் இத்தடைகள் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இத்தடை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது “

ஹிஜாப் விவகாரம் | ‘கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு’

Karanataka Court Issue The Sensational Verdict In Hijab Issue 1

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், கர்நாடக நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை அறிவித்து இருக்கிறது. மும்முனை நீதிபதிகளின் அமர்வுகளின் வாயிலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளின் கீழ் வருகிறதா, இஸ்லாமிய நடைமுறையில் அது உறுதி செயப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து தீர விசாரித்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் ஹிஜாப், காவித்துண்டுகள் என்று மத வாத ஆடைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். “ … Read more

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் சர்ச்சை, மாணவர்கள் அமைதி காக்க கோரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Karnataka Hijab Ban Issue Karanataka High Court Take Hearing

கர்நாடகாவில் தொடர்ந்து ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மாணவர்கள் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. கர்நாடகாவின் ஒரு சில பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்கு பதிவாகவே இன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த பிரச்சினையை பூதாகரமாய் ஆக்காமல் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து நாளை விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறது. “ ஹிஜாப், காவி … Read more