கடும் வெப்ப அலைக்கு இதுவரை இந்தியாவில் 54 பேர் பலி!
இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் வட இந்தியாவில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என எச்சரித்து இருக்கும் நிலையில், இதுவரை ஒட்டு மொத்த தேசத்தில் 54 பேர், வீசி வரும் கடும் அனல் வெப்பத்திற்கு பலியாகி இருக்கின்றனர். பீகாரில் மட்டும் 32 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வெப்ப அலையும், அனல்காற்றும் … Read more