கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 29 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,80,592 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,347 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 143 கோடியை நெருங்கி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 26 12 2021

இந்தியாவில் இதுவரை 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 108, டெல்லி 79, குஜராத் 43, தெலுங்கானா 41, கேரளா 38, தமிழ்நாடு 34, கர்நாடகா 31 என்று ஒட்டு மொத்தமாக தேசத்தில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிராவில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. “ இந்த ஒமிக்ரான் மட்டும் இந்தியாவில் இன்னும் தீவிரம் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 25 12 2021

இதுவரை இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மாநிலவாரியாக மஹாராஸ்டிரா (108), டெல்லி (79), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (43), கேரளா (37), ராஜஸ்தான் (22) என்று ஒமிக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 415 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. “ அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் 213 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 22 12 2021

இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் (57) , மஹாராஸ்டிராவில் (54) , தெலுங்கானா (24), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15), குஜராத் (14) என்று ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் 98.40 … Read more

இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கும் இலங்கை!

Sri Lanka Seeks 500 USD Loan From India For Fuel Purchase

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக, இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கிறது இலங்கை அரசு. தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாடி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் எரிபொருள் தேவைக்காக இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலரை கடனாக கேட்டு நிற்கிறது. இலங்கை பொதுவாக சுத்தீகரிக்கப்பட்ட எரி பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி … Read more