வலை பயிற்சியின் போது காயம், மீண்டு வருவாரா ரோஹிட் ஷர்மா?
அரையிறுதிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது ரோஹிட் ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான அரையிறுதி போட்டி வரும் நவம்பர் 10 அன்று நடக்க இருக்கும் நிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த கேப்டன் ரோஹிட் ஷர்மா அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் அரையிறுதியில் பங்கேற்பது 50-50 சான்ஸ் தான் என்று கூறப்பட்டு வருகிறது. “ அவர் இந்த டி20 உலக கோப்பையில் பெரிதாய் சோபிக்கவில்லையெனினும், முக்கியமான … Read more