எல்லை மீறும் இலங்கை கடற்படையின் அராஜகம், மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!

Sri Lankan Navys Anarchy One More TN Fisher Man Killed

இலங்கை கடற்படையினர், தொடந்து அராஜக செயலுடன் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருவது வழக்கமாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த ராஜ் கிரண்(30), சுகந்தன்(23), ஆரோக்கிய சேவியர்(32) ஆகியோர் மீன் பிடிப்பதற்காக நடுக்கடலுக்குள் சென்ற போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளை இடித்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் அவர்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்து கடலில் குதித்த ராஜ்கிரண் சம்ப இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. சுகந்தன் மற்றும் ஆரோக்கிய … Read more