ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்களை எட்டியது சிஎஸ்கே!

Chennai Super Kings Is The First Team Having 10 Millions Followers In Twitter Idamporul

ஐபிஎல்-லின் ஆண்டை அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது. ஐபிஎல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டு இருக்கும் சிஎஸ்கே அணி, ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் அணிகளிலேயே அதிக பாலோவர்ஸ்சை ட்விட்டரில் கொண்ட அணி என்ற பெருமையை பெறுகிறது சிஎஸ்கே. ” 14 சீசன்கள், 12 ப்ளே ஆஃப்கள், 10 … Read more

IPL | ‘லக்னோவை விட்டு விலகுகிறாரா கவுதம் காம்பீர்?’

IPL Gautam Gambhir Leaving LSG Fact Here Idamporul

லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், லக்னோவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கவுதம் காம்பீர் தற்போது நிர்வாகத்திடம் ஏற்பட்ட ஒரு சில மோதல்களால் அணியை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் சீசனில் கொல்கத்தாவுடன் ஆலோசகராகவோ, பயிற்சியாளரகவோ செயல்பட காம்பீர் திட்டமிட்டு இருகிறாராம். காம்பீரை பொறுத்தவரை ஒரு அணியை கையில் கொடுத்து விட்டால் அந்த அணி முழுக்க முழுக்க அவர் செயல்பாட்டில் மட்டும் … Read more

16 கோடிக்கு வாங்கிய பென் ஸ்டோக்ஸ்சை ரிலீஸ் செய்கிறதா சிஎஸ்கே?

IPL CSK Releasing Ben Stokes Fact Here Idamporul

ஏலத்தில் 16 கோடிக்கு எடுத்த பென் ஸ்டோக்ஸ்சை சிஎஸ்கே ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை ஏலத்தில் சிஎஸ்கே அதிகபட்ச விலைக்கு அதாவது கிட்டதட்ட 16 கோடிக்கும் மேலான தொகைக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்சை அணிக்கு வாங்கி இருந்தது. காயம், இங்கிலாந்து தொடர் என்று காரணம் காட்டி சரிவர விளையாடாத காரணத்தால் சிஎஸ்கே ஸ்டோக்ஸ்சை ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறதாம். ” சிஎஸ்கேவின் இந்த முடிவிற்கு ஒரு பக்கம் வரவேற்பும், இன்னொரு … Read more

அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் சுரேஷ் ரெய்னா!

Suresh Raina Retires From IPL

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய ரெய்னா கடந்த ஏலத்தின் போது எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியது. இந்த நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா அவர்கள். “ கடைசியாக ஒரு முரை சிஎஸ்கே ஜெர்சியில் ரெய்னாவை பார்த்துவிட்டு அவருக்கு விடை … Read more

ஒரு தனியார் வாரியத்தை மதிக்கின்ற அளவிற்கு கூட எங்கள் நாட்டு வாரியத்தை பிறநாட்டு வாரியங்கள் மதிப்பதில்லை- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Pakistan Cricket Association Questioned Other Country Associations

நியூசிலாந்து, இங்கிலாந்து என்ற இரண்டு நாடுகளின் வாரியங்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான தொடரை ரத்து செய்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது டெஸ்டை கேன்சல் செய்து ஐபிஎல் விளையாட அனுமதித்து இருக்கும் பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், எங்கள் வாரியத்தை மதித்து எங்கள் அணியுடன் விளையாட மறுப்பது ஏன் என்று கேள்விகளை முன் வைக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் … Read more