ஐபிஎல் 2021 | கொல்கத்தா அணியை வென்றது சென்னை அணி!
ஐபிஎல் 2021-இன் 38 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை வென்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு அரியணை ஏறியது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஸ்ரதுல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஸ்சல் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றி கொடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணி கடைசி ஓவரின் கடைசி பாலில் இலக்கை அடைந்து திரில்லிங்காக … Read more