IPL Auction 2022

IPL Auction 2022 | CSK | ‘முதல் நாள் ஏலத்தில் பதுங்கி இருந்தது இரண்டாம் நாளில் பாய்வதற்கு போல’

ஒரு வழியாக ஐபில் ஆக்சன் 2022-இன் இரண்டாவது நாளான இன்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு பெருவாரியான பிளேயர்களை அள்ளி குவித்தது.முதல் நாளில் பிராவோ, உத்தப்பா, ராயுடு,...

IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவுக்கு வந்தாச்சு பாண்டியா போல ஒரு பவர்ஹிட்டர்+ஆல்ரவுண்டர்’

இன்றைய ஐபிஎல் ஆக்சனில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பவர் ஹிட்டர் கிடைத்து இருக்கிறார்.நேற்று முழுக்க அனுபவம் வாய்ந்த வீரர்களை பட்டியலில் இணைத்துக் கொண்டு இருந்த சென்னை அணி,...

IPL Auction 2022 | ‘சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்த இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்சனா’

சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்து இருக்கிறார் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனா.ஐபிஎல் ஆக்சன் மும்முரமாக நடந்து வரும் சூழலில், இன்று முதலாவது பிக்காக ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை...

IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவிற்குள் அடி எடுத்து வைக்கும் ஆல் ரவுண்டர் ஷிவம் டுபே’

இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வாங்கலாக, ஆல்ரவுண்டர் ஷிவம் டூபேவை ஏலத்தில் எடுத்து இருக்கிறது சென்னை அணி.முதல் நாள் ஏலத்தில், ராபின் உத்தப்பா, டிவாய்ன் பிராவோ, அம்பத்தி...

IPL Auction 2022 | ‘ஸ்விங்கிங் செர்ரி தீபக் சாஹரை தாயகத்திற்குள் இழுத்தது சிஎஸ்கே’

ஐபிஎல் ஆக்சன் 2022-இல் தீபக் சாஹர்ரை 14 கோடிக்கு வாங்கி மீண்டும் தாயகத்திற்குள் இழுத்தது சிஎஸ்கே.பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு என்று மூன்று சிஎஸ்கே வீரர்களை...

IPL Auction 2022 | ‘மீண்டும் அணிக்குள் வந்த சிஎஸ்கேவின் பாகுபலி அம்பத்தி ராயுடு’

ஐபில்லின் மெகா ஆக்சனில் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் வந்து இருக்கிறார் அம்பத்தி ராயுடு.ஏற்கனவே ராபின் உத்தப்பா, பிராவோ என்று இரண்டு வீரர்களை மீண்டும் அணிக்குள் இழுத்து இருக்கும்...

ஐபிஎல் ஏலத்தில் திடீரென மயங்கி விழுந்த தலைமை ஆக்சனர்!

ஐபிஎல் ஏலத்தில் திடீரென மயங்கி விழுந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் ஐபிஎல் ஏலத்தை மேற்கொண்டு வந்த தலைமை ஆக்சனர் ஹியுக் எட்மெடஸ்ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு...

IPL AUCTION 2022 | ‘மீண்டும் சிஎஸ்கேவின் தாயகத்திற்குள் வந்த ராபி மற்றும் பிராவோ’

ஐபிஎல் ஆக்சன் 2022-இல் சிஎஸ்கே அணிக்குள் மீண்டும் இடம் பிடித்து இருக்கின்றனர் ராபின் உத்தப்பா மற்றும் பிராவோ.ஐபிஎல் ஆக்சன் 2022 மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும்...