IPL Auction 2022 | CSK | ‘முதல் நாள் ஏலத்தில் பதுங்கி இருந்தது இரண்டாம் நாளில் பாய்வதற்கு போல’
ஒரு வழியாக ஐபில் ஆக்சன் 2022-இன் இரண்டாவது நாளான இன்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு பெருவாரியான பிளேயர்களை அள்ளி குவித்தது. முதல் நாளில் பிராவோ, உத்தப்பா, ராயுடு, தீபக் சஹார், கே.எம்.ஆசிப், துஷர் தேஷ்பாண்டே என்று ஆறு வீரர்களை மட்டும் எடுத்து அமைதியாக இருந்த சி.எஸ்.கே இரண்டாம் நாளில் மிகவும் துடிப்பாக பிளேயர்களை அள்ளி போட ஆரம்பித்தது. ஓரளவுக்கு வலுவான அணியை அமைத்து இருந்தாலும் டியூ பிளஸ்சிஸ்சை இழந்திருப்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அது … Read more