இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் ஒன்று கூடுவோம் – ஈரான் அதிபர்
இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்று கூடுவோம் என ஈரான் அதிபர் எச்சரித்து இருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் படையினர் இடையே 11 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தனது முப்படைகளையும் வைத்து காஸாவின் மீது தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் ஈரான் அதிபர் அயதுல்லா காமேனி, இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக … Read more