காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 72 பேர் பலி,140-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் தலைநகராக அறியப்படும் காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில், அமெரிக்க கப்பற்படை வீரர்கள் 12 பேர் உட்பட 72 பேர் பலியாகி உள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாது 140-க்கும் மேற்பட்டோர் இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடர்ந்து அங்கு இருக்க விருப்பமில்லாத மக்களும் அங்குள்ள அமெரிக்கர்களும் காபூல் விமான நிலையம் … Read more