Kaatrukkenna Veli today episode 04.09.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று பழைய சாரதா நடிகை மாளவிகாக்கு பதிலாக புதுசாக ஜோதி ராய் வந்துள்ளார். குழப்பமாக இருக்கும் வெண்ணிலாவுக்கு, இன்றைய எபிசோடில் சாரதா ஆறுதல் கூறுகிறார். வெண்ணிலாவுக்கும் சற்றே தெளிவும் கிடைக்கிறது. படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்கிறார். இன்னொரு பக்கம் சூர்யாவிற்கு குழப்பங்கள் அதிகரித்து உணவைக்கூட அவர் உண்ண மறுக்கிறார். மீனாட்சி அடுத்த நாளே சூர்யாவின் நிச்சயதார்த்தம் எனக்கூற, சூர்யாவின் குழப்பம் அதிகரிக்கிறது. திருமணம் வேண்டாம் என சொல்லுமாறு மகாதேவன் கூறிய பொழுதும், … Read more

Kaatrukkenna Veli today episode 03.09.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலா அபியிடம் அவரது பெரியம்மாவை பற்றி கேட்க அபி மிகவும் கோபப்படுகிறார். வெண்ணிலா தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது சாரதாவிடம் போட்டு கொடுக்கத்தான் என கத்துகிறார். பின்னர், சூர்யாவின் வகுப்பில் வெண்ணிலா சிறிதளவும் கவனம் செலுத்தாமல் இருந்து பாரதியாரின் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். சூர்யா கேட்ட கேள்விக்கு அவரால் பதில் கூற முடியாததைக்கண்டு நண்பர்களே அதிர்ச்சி அடைகிறார்கள். கடைசியாக, நண்பர்கள் சேர்ந்து வெண்ணிலா விடும் பேச முயற்சிக்க அவரோ எதையும் கூற … Read more

Kaatrukkenna Veli today episode 01.09.2021 review

காற்றுக்கென்ன வேலி இன்றைய எபிசோடில், சூர்யா மீனாட்சியின் அழைப்புகளை எடுக்காமல், வகுப்பை தொடர அபியும் ஆனந்தியும் கடுப்பாகிறார்கள். இன்னொரு பக்கம் மீனாட்சிக்கு இது மிகுந்த கோபத்தை அளிக்கிறது. சூர்யா தன் கையை விட்டுப் போகிறார் என்பதை உணர்ந்த அவர், சூர்யாவை பார்க்க கல்லூரிக்கே செல்கிறேன் என கிளம்புகிறார். ஆனால் அதற்கு முன் மயக்கம் அடைகிறார். மகாதேவன் வகுப்பிற்கு வந்து சூரியா, அபி மற்றும் ஆனந்தியை தன்னுடன் விவரங்களைக் கூறி அழைத்து செல்கிறார். மீனாட்சியின் உடல்நலத்தை பற்றி எண்ணியும் … Read more

Kaatrukkenna Veli today episode 30.08.2021 review

காற்றுக்கென்ன வேலி யில் இன்று கோபத்தில் சூர்யாவும் குழப்பத்தில் வெண்ணிலாவும் இருக்கிறார்கள். சூர்யாவின் திருமணம் நடக்குமா?