நேர்மையின் சிகரமாக அறியப்படும் காமராஜர், ஏன் அவர் தொகுதி மக்களாலே தோற்கடிக்கப்பட்டார்?
தேசிய அளவில் தலைசிறந்த தலைவராக அறியப்படும் தலைவர் காமராஜர் அவர்கள் அவரது சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். ஏன், எதற்காக, யாரால் காமராஜர் என்னும் தலைமை தோற்கடிக்கப்பட்டது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். அசைக்க முடியாத காமராஜர் மூன்று முறை, கிட்ட தட்ட 9 வருடம் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணியாற்றியவர் காமராஜர். அவரது எளிமை, நேர்மை, தொலைநோக்கு பார்வை இந்த மூன்றின் மீதும் நம்பிக்கை வைத்து எளிய மக்கள் அனைவரும் அவரின் பின்னால் நின்றனர். பெரிதாக அடுக்கு … Read more