ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்!
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பதாக அறிந்த போலிஸார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்து இருக்கின்றனர். ஸ்ரீ ரங்கம் கோவில் முன் இருக்கும் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெரியாரிசவாதிகள் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்நிலையில் 13 நாட்களாக தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “ பேச்சு … Read more