ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்!

Kanal Kannan Arrested

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பதாக அறிந்த போலிஸார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்து இருக்கின்றனர். ஸ்ரீ ரங்கம் கோவில் முன் இருக்கும் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெரியாரிசவாதிகள் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்நிலையில் 13 நாட்களாக தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “ பேச்சு … Read more

ஸ்ரீ ரங்கம் கோவிலின் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் – கனல் கண்ணன்

Kanal Kannan Controversey Speech About EVR Statue

பல லட்சம் பேர் வந்து செல்லும் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருக்கிறார். ஸ்ரீ ரங்கம் என்பது ஒரு சமயம் சார்ந்த பலரும் கூடும் கோவிலின் நகரகமாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் பேர் கூடும் அந்த கோவிலின் முன் மதத்திற்கு எதிரான வாசகத்துடன் பெரியார் சிலை நிறுவப்பட்டிருக்கும். அதை உடைத்து எறிந்திடுங்கள் என்று கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. … Read more