Karnataka

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மூன்று பேர் பலி!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கர்நாடகாவில் சிக்மளூர் என்ற மாவட்டத்தில் கொட்டம்மா என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து,...

மீண்டும் தலை தூக்கும் காவேரி பிரச்சினை, கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை எதிர்த்து கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம் அரங்கேறி வருகிறது.காவேரி நீர் மேலாண்மை வாரியத்தின் விதிகளின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்கப்பட வேண்டும்...

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்க்கும் கர்நாடக பாஜக!

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கர்நாடக பாஜக கர்நாடாவில் போர்க்கொடியை தூக்கி இருக்கிறது.தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக பாஜக, கர்நாடக முழுக்க மக்களை...

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் சர்ச்சை, மாணவர்கள் அமைதி காக்க கோரிக்கை விடுத்த நீதிமன்றம்!

கர்நாடகாவில் தொடர்ந்து ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மாணவர்கள் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.கர்நாடகாவின் ஒரு சில பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப்...