கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மூன்று பேர் பலி!

Karanataka 3 Died Due To Monkey Fever Fact Here Idamporul

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கர்நாடகாவில் சிக்மளூர் என்ற மாவட்டத்தில் கொட்டம்மா என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து இருக்கிறது. மேலும் ஆறு பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் கர்நாடகாவைச் சுற்றி இருக்கும் மாநிலங்கள் கர்நாடக எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து அங்கிருந்து தங்கள் மாநிலங்களுக்கு … Read more

மீண்டும் தலை தூக்கும் காவேரி பிரச்சினை, கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம்!

Cauvery Issue Full Blockade In Karanataka Fact Here Idamporul

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை எதிர்த்து கர்நாடாகாவில் முழு அடைப்பு போராட்டம் அரங்கேறி வருகிறது. காவேரி நீர் மேலாண்மை வாரியத்தின் விதிகளின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடாகாவில் முழுஅடைப்பு போராட்டம் அரங்கேறி வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. “ முழுஅடைப்பால் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது, தமிழகத்தில் இருந்து பணிக்காக பெங்களுரு செல்லும் பணியாளர்களும், பணிக்கு செல்ல முடியாமல் … Read more

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்க்கும் கர்நாடக பாஜக!

Karnataka BJP Protesting Against Releasing Further Kaveri Water Idamporul

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கர்நாடக பாஜக கர்நாடாவில் போர்க்கொடியை தூக்கி இருக்கிறது. தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக பாஜக, கர்நாடக முழுக்க மக்களை தூண்டி விட்டு போராட்டம் மேற்கொண்டு வருகிறது. தமிழக விவசாயிகளை மனதில் கொண்டே இந்த நீர் திறப்பு, இதுவே தமிழக பாஜகவாக இருந்தால் தண்ணீர் திறக்க சொல்லி போராட்டம் நிகழ்த்தும். பாஜக ஒரு அரசியல் பச்சோந்தி. அது சூழ்நிலைக்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் என டி … Read more

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் சர்ச்சை, மாணவர்கள் அமைதி காக்க கோரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Karnataka Hijab Ban Issue Karanataka High Court Take Hearing

கர்நாடகாவில் தொடர்ந்து ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மாணவர்கள் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. கர்நாடகாவின் ஒரு சில பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்கு பதிவாகவே இன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த பிரச்சினையை பூதாகரமாய் ஆக்காமல் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து நாளை விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறது. “ ஹிஜாப், காவி … Read more