இந்த சம்பவம் நிச்சயம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சம்பவமாக நிலைத்து நிற்கும்!
223 ரன்கள் ராஜஸ்தானுக்கு இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா, அதிரடி காட்டினாலும் ராஜஸ்தான் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா என கொல்கத்தா பவுலர்கள் ராஜஸ்தான் அணியின் வீரர்களை திணறடித்துக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ஒரே ஒருவர் மட்டும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நங்கூரம் போட்டுக் கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 96 ரன்கள் தேவை, யாருக்குமே ராஜஸ்தான் ஜெயிக்கும் என்று துளி கூட … Read more